சாத்தான்குளத்தில் மூடை மூடையாக புகையிலை பறிமுதல் – பிரபல வியாபாரிகள் கைது
சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியில் ரகசிய இடத்திலல் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக சாத்தான்குளம் தனிப்படை எஸ்ஐ டேவிட் தலைமையிலான போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் கண்டன நோட்டீஸ்
பங்களாதேஷ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை 12ஆம் தேதி...
சாத்தான்குளத்தில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செந்தில் வேல் (35). இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்த நிலையில் நேற்று...
நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திர பண்டிகை – ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவி
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல 21 ஆவது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகை நிறைவு விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலய யத்தில் ஸ்தோத்திர...
திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றம்
அறுபடைவீடுகளில் வெற்றி நாதராக முருகன் வீற்றிருக்கும் திருச்செந்தூரில் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டின் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற...
சாத்தான்குளம் கொலை வழக்கு – ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமின்…?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் செல்போன் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை - மகனான,...
சாத்தான்குளம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உடையார்குளத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரது தோட்டத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கோபிசிங்....
தூத்துக்குடி அருகே விவசாயி திடீர் தற்கொலை
தூத்துக்குடி அருகேயுள்ள வர்த்தகரெட்டிபட்டி, மேல தெருவைச் சேர்ந்த பண்டாரம் (56), விவசாயி. இவருக்கு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் காயம் குணமாகாதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த...
சாத்தான்குளம் பேரூராட்சி அவசர கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை புகார்...


















