30.7 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளத்தில் அரசு சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தில் அரசு சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் https://youtu.be/7X0TXFF22VQ?si=I9qlfWtd2g9o9xr1 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நலம்...

ஸ்ரீவைகுண்டம் அருகே வெடித்தது போராட்டம் – பெரும் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இந்த நிறுவனத்திற்கு எதிராக...

பாழடைந்த பள்ளி கட்டடத்தை இடிக்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் புதியதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டதால் பழைய கட்டிடம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை வட்டாட்சியர் கோபால்...

தீப்பெட்டி தொழிற்சாலையில் கைவரிசை காட்டியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகர் பகுதியை சேர்ந்த சண்முக கனி (72) என்பவர் அங்கு தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு 50 ஆயிரம் மதிப்புள்ள...

தலை துண்டித்து மாணவர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலியை சேர்ந்தவர் பரமசிவன் மகன் சத்தியமூர்த்தி (20) தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர்...

முந்திரி லாரியை கடத்திய முன்னாள் மந்திரி செல்லப்பாண்டியன் மகன் கைது

கன்னியாகுமரியில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட 12 டன் முந்திரியை, லாரியுடன் கடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் உட்பட 7 பேரை போலீசார்...

ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தாகிர் அகமது தலைமை வகித்து...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அபிமணி என்ற திலிப் அக்கல்லூரி அருகிலேயே  கொலை செய்யப்பட்டார் .  இந்தகொலை வழக்கு  தொடர்பாக  குமார் என்பவரை செய்துங்கநல்லூர்  போலீசார் கைது செய்தனர். அவர் குண்டர்...

ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அதே...

கன்னியாகுமரி சென்று திரும்பிய காரைக்குடியினர் இருவர் கயத்தாறு அருகே கார் விபத்தில் பலி

காரைக்குடி தெற்கு வீதியை சேர்ந்த வாசுதேவன் மகன் அரிகிருஷ்ணன்(27). இவர் தனது குடும்பத்தினர்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ