விமான நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட...
மத்திய இணை அமைச்சரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய...
கூடுதல் பணம் கேட்டு தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்கள் போராட்டம்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சேகர குருக்கள் இறை பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அருகிலுள்ள நெல்லை திருமண்டலத்தில் ஒவ்வொரு சேகர குருவுக்கும் மாதம்தோறும் ரூ. 60,000 ஊதியமாக வழங்கப்படுகிறது....
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் நிலம் மீட்பு
கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருகோவிலுக்கு சொந்தமான கதிரேசன் திருக்கோவில்நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று கதிர்வேல் முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணியில் தாசில்தார் நம்பிராயர்...
காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் செல்பேசிகள் காணாமல் போனதாக பல்வேறு வழக்குகள் பதிவாகி புகார்கள் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 8 கைபேசிகள்...
தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...
வாரம் இருமுறை மாயமாகும் பேருந்து – சீராக இயக்க அதிகாரி உறுதி
சாத்தான்குளத்தில் இருந்து கலுங்கு விளை வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படும் 165 எச் பேருந்து வாரத்திற்கு இரு நாட்கள் மாயமாகிவிடும். அவை விடுமுறை நாட்கள் என்றால் கூட பரவாயில்லை, பள்ளி நாட்களானால்...
ஆழ்வை ஒன்றிய ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரிலும், கிராம ஊராட்சி செயலர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையிலும் பரிசீலனை செய்யப்பட்டு
டாஸ்மாக் பாரில் மர்ம மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாகுடி பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
அங்கு நெடுங்குளத்தைச் சேர்ந்த காந்தி...
சாத்தான்குளம் ஆதரவாளருடன் சசிகலா பேச்சு ஆடியோ
நவீன அறிவியலின் மக்கள் தொடர்பு சாதனம் வீடியோ கான்பரன்ஸ். ஆனால் அதைவிட சசிகலா நடத்தும் ஆடியோ கான்ஃபரன்ஸ் தமிழ்நாட்டு அரசியலை கலக்கி வருகிறது. விரைவில் சதம் அடித்து விடும் வேகத்தில்...

















