காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு முன்னாள் மாவட்ட ஒன்றிய நகர தலைவர்கள்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்திரகாந்தி போடமால் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட தலைவர் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர்...
தூத்துக்குடியில் இன்ஜினியர் உட்பட இருவர் படுகொலை
தூத்துக்குடி _ திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாகுளம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முகேஷ் என்ற முருகேசன் (40)..கப்பல் இன்ஜினியர். இவரும் தூத்துக்குடி பிரையன் நகர் 14வது தெருவைச் சேர்ந்த ஷிப்பிங் மூழியர் விவேக்கும்...
தூத்துக்குடி – நெல்லை ரயிலுக்கு வந்த சோதனை
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
தூத்துக்குடி அருகே லாரி மோதி தோழியுடன் பைக்கில் வந்தவர் பலி
பாளையங்கோட்டை சேர்ந்தவர் ஜான் டேவிட் (25)
இவரும் செங்கோட்டையை சேர்ந்த சுமதியும் தோழர்கள். இன்று காலை அவர்கள் தூத்துக்குடிக்கு ஒரு ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக...
தூத்துக்குடி வாலிபர் கொலை 4 பேர் கைது
தூத்துக்குடி மீளவிட்டான் காட்டுப் பகுதியில் மில்லர்புரம் கணேசன் நகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (31) என்பவர் நேற்று முன்தினம்...
கோவில்பட்டி சிறுவன் கொலை – பெண் உட்பட ஒன்பது பேர் மீது சந்தேகம்
கோவில்பட்டி சிறுவன் கொலையில் விசாரணை மந்தமாக நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுவரை சிறுவன் வசித்த...
ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அதே...
தூத்துக்குடியில் ஊரடங்கு வசூல் 2.12 லட்சமாக அதிகரிப்பு
ஊரடங்கு காலத்தில் தேவையற்ற அலைச்சல் பேர்வழிகளுக்கும், முககவசம் அணியாத அசட்டைக்காரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. வசூலுக்கு பயந்து அலைச்சல் குறையும் என்றால் கூடிக்கொண்டே செல்கிறது.
தூத்துக்குடி...
100 நாள் வேலை கேட்டு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கோவில்பட்டி அருகே படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த மக்கள் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்...
நாசரேத் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளி பலி 4 பேர்...
நாசரேத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன....













