ஸ்ரீவை. அருகே வாகனங்களை கவிழ்க்க காத்திருக்கும் சாலைப் பள்ளம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியிலிருந்து காடுவெட்டி செல்லும் சாலையில் 4 ரோடு சந்திப்புக்கு முன்பாக சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அரிப்பு ஏற்ப்பட்டு பெரிய அளவிலான பள்ளம்...
சாத்தான்குளம் அருகே நாய்க்கு விஷம் வைக்கும் நயவஞ்சகர்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஆதரவற்று சுற்றித் திரியும் தெருநாய்கள் விஷம் வைத்து கொன்று குவிக்கப்படடுகின்றன....
உடன்குடி பேரூராட்சி முன்.தலைவர் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு
உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் . ...
அதிகாலை மக்கர் செய்த குட்டம் பேருந்தால் சாத்தை., திசை. மக்கள் அவதி
சென்னை கோவை சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தொழில் செய்யும் சாத்தான்குளம் திசையன்விளை வட்டாரத்தினர் ரயிலிலோ பஸ்ஸிலோ அதிகாலையில் அங்கிருந்து வந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதென்றால் ஒரே வாய்ப்பு...
உடன்குடி பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றம் : ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடன்குடி...
விற்ற நிலத்தை தானம் செய்து மோசடி: முன்.பஞ். தலைவருக்கு 3 ஆண்டு சிறை
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்த சங்கரவேல் மகன் உதயகுமார் (54). நங்கை மொழி ஊராட்சியின்...
கோவில்பட்டியில் அதிகாரிகள் முன்பு நிருபரை மிரட்டிய ஆளுங்கட்சி பிஸ்தா – ஆர்டிஓ சொல்லியும்...
கோவில்பட்டி இளையசரனேந்தல்...
ஊரடங்கு பிசினஸ்: வீட்டில் சாராயம் தயாரித்தவர் கைது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு படி மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு...
ஆழ்வார்திருநகரி அருகே விபத்து அபாயம் – என்ன காரணம்..?
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு...
ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பாதயாத்திரை சென்ற பெண்கள் மூவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத...


















