தூத்துக்குடியில் போலீஸ் தேர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் போலிஸ் எழுத்து தேர்வு எட்டுமையங்களில் நடை பெறுகிறது. மொத்தம் 9599பேர். 1371பேர் பெண்கள். தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளயில் மட்டும்800 ஆண்கள் காவலர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வை முன்னிட்டு மாநகர...
கோவில்பட்டி அருகே ஊராட்சி தலைவர் கொலை – பாஜக இளைஞரணி தலைவரிடம் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான கார்த்திக்(33) மற்றும் அதே...
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் இரு காதல் ஜோடிகள் தஞ்சம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையம் ஆனது தந்தை - மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்கு பின்னர், மிகவும் பயங்கரமான ஒரு இடமாக...
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களிடம் அத்துமீறும் செக்யூரிட்டிகள்
அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா ஊரடங்கிற்கு பின் தரிசனம் செய்ய...
சாத்தான்குளம் மயானப் பாதையில் உடைமரம் – இறுதிப் பயணத்திலும் பெரும் துயரம்
தூத்துக்குடி மாவட்டம்...
நாசரேத் பள்ளி மாணவிகள் மாயம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரு மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றஇந்த மாணவிகள், பள்ளிக்கு செல்லாமல்...
கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து பெரும் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது....
நாசரேத் அருகே இரவில் மறியல்
நாசரேத் வெள்ளரிக்காயூரணியில் iravilமறியல் போராட்டம் நடைபெற்றது
தேமான்குளத்தில் நடந்த பண்ணம்பாறை ஆட்டு வியாபாரியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியலில்...
ஆறுமுகநேரியில் பழைய மாணவர்கள் பொன்விழா சந்திப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கா.ஆ மேல்நிலைப் பள்ளியில் 1973 - 1974ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பழைய மாணவர்கள்...
சொன்னதை செய்த ஸ்ரீவை.டிஎஸ்பி – கடம்பா குளத்தில் மண் திருடிய 27 டிராக்டர்கள் பறிமுதல்
"கடலில் பாதி கடம்பா" என அழைக்கப்படும் கடம்பாக் குளத்தில் இருந்து செங்கல் சூளைகளுக்காக எந்த முன் அனுமதியும் இன்றி டிராக்டர்களில் மணல் கடத்தப்படுவதை நமது தென்னாடு. காம் வலைத்தளத்தில் தகுந்த...

















