தென்னாடு செய்தி எதிரொலி: ஸ்ரீவை.அருகே சாலை பள்ளம் சீரமைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில் இருந்து காடுவெட்டி செல்லும் சாலையில் நான்கு சாலை சந்திப்புக்கு முன்பு கடந்த ஆண்டு பொழிந்த கடும் மழை...
பட்டா கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டியில் இலவச பட்டா கேட்டு பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்
வீரவாஞ்சி நகரில் வெகுகாலமாக வசிக்கும் பொதுமக்கள் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனுக்களுடன்...
சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா
https://youtu.be/JNXVXwGfIdE?si=aPDAoOgEZtomlK7p
சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெரு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா...
சாத்தை அருகே பருத்தி மூட்டைகளை திருடிய நபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கல்வி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் (22) என்ற பருத்தி வியாபாரி தனது வீட்டில் பருத்தி மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அதிலிருந்த 3 மூடைகள் திருடு...
கயத்தாறு அருகே விவசாயி தற்கொலை
கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 50), விவசாயி. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு கிணறு வெட்டும் போது காலில் கல் விழுந்து புண் ஏற்பட்டுள்ளது. இந்த புண்ணிற்கு பல்வேறு...
இஸ்ரோ விண்வெளி பூங்கா அரசாணை வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த...
ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு
தமிழ்நாட்டில் தேர்தல் கால வருமான வரித்துறை ரெய்டு சூடு பிடித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் உதவியாளர் வீட்டில்...
தூத்துக்குடியில் மர்ம கும்பல் தாக்கித் தொழிலாளி படுகாயம்
தூத்துக்குடி சின்னகண்ணு புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(40). கூலித் தொழிலாளி..
இவர் இன்று இரவு டேவிஸ் புரம் விலக்கில் வந்து கொண்டிருந்தபோது 3 பேர்...
செங்கல் சூளைக்கு கரம்பை மண் திருடிய இருவர் கைது
ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் போலீஸார் பெருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குளத்திற்குள் இருந்து வெளியே வந்த...
சாத்தான்குளத்தில் சிசிடிவி கேமராவை உடைத்த நபர் அடையாளம் கண்டுபிடிப்பு
சாத்தான்குளம் பகுதியில் திருட்டு மற்றும் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் 64 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஜார் பகுதியில் உள்ள...


















