32.9 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

பனைவிளை முத்தாரம்மன் கோவில் ஆவணி திருவிழா

https://youtu.be/VMJvPzb9qT0?si=Jvio6nLa6k63QaVX தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை கிராமத்தில் ஸ்ரீ முத்தாரம்மன் ஆலயத்தில் ஆவணி கொடை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது...

பேய்குளம் சுந்தரநாச்சியம்மன் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் (ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம்)ஆசீர்வாதபுரம் விலக்கு அருகே சுந்தரநாசியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.

கயத்தாறு அருகே கொத்துக்கொத்தாய் மடிந்த மயில்கள் – மயக்க நிலையில் துடிக்கும் காட்சி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மயில்கள்‌ இறந்து...

சாத்தான்குளம் அருகே சாலை விபத்தில் பெண் பரிதாப பலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மனைவி ஜெபசெல்வி (53) என்பவர் இன்று தனக்கு சர்க்கரை வியாதி பரிசோதனை செய்வதற்காக பேய்குளம் செல்வதற்காக...

சாத்தான்குளத்தில் பள்ளத்தில் தலைக்குப்பற பைக்குடன் விழுந்த இருவர்

https://youtu.be/I2v-9JqclGs?si=XGAscys6xld7eLef தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊர் எல்லையில் அமராவதி குளத்திற்கு செல்லும் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடை ஆனது கடந்த 2023-ம்...

தூத்துக்குடியில் இன்ஜினியர் உட்பட இருவர் படுகொலை

தூத்துக்குடி _ திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாகுளம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முகேஷ் என்ற முருகேசன் (40)..கப்பல் இன்ஜினியர். இவரும் தூத்துக்குடி பிரையன் நகர் 14வது தெருவைச் சேர்ந்த ஷிப்பிங் மூழியர் விவேக்கும்...

நெடுங்குளத்தில் மர்ம நோயால் தொடர்ந்து...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கடந்த இரு வாரங்களாக மர்ம நோயால் கால்நடைகள் செத்து மடிகின்றன. திடீரென மாடுகளின் வாயில் நுரை தள்ளுகிறது. இரை எடுக்காமல் இரு...

தூத்துக்குடியில் மகளுடன் இளம்பெண் மாயம்

தூத்துக்குடி சாந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மனைவி சுடலி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 5 வயதில் சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள்.

தட்டார்மடம் – மணிநகரில் 247 மது பாட்டில்கள் பறிமுதல்

சாத்தான்குளம் அருகே மணிநகர் ஒயின்ஷாப் பகுதியில் தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னுமுனியசாமி தலைமையிலான போலீசார் நேற்று (செப்டம்பர் 18) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது...

பரமன்குறிச்சியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியில் வேலவன் (39) என்பவரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜா (39) மற்றும் சிலரை போலீசார் கைது...
- Advertisement -

LATEST NEWS

MUST READ