31.9 C
Tirunelveli
Tuesday, June 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

மயிலை காப்பாற்ற நினைத்த வாலிபர் பைக்கில் இருந்து விழுந்து படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அருகே இன்று காலை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் குறுக்கே வந்த மயில் மீது வாகனம் மோதாமல் இருக்க பைக்கை ஓரமாக...

சசிகலா புஷ்பா வீடு உடைப்பு

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு அந்த வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். கார், வரவேற்பு அறையில் இருந்த நாற்காலி, ஜன்னல் கண்ணாடி போன்றவை...

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் திடீர் முற்றுகை

https://youtu.be/8O97Kg77HPA?si=BfScE2A76Gsqwf5J வெள்ளூர் அருகே நவ்வலடிவிளையை சேர்ந்த தனிநபர் ஒருவரின் தோட்டத்தில் இருந்த 500 வாழைமரங்களை வெட்டியதாக கூறி தோட்டம் உரிமையாளர் தரப்பில் நேற்றைய...

சாத்தான்குளம் அருகே மின் ஊழியர் சஸ்பெண்ட்

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் உப மின் நிலையத்தில் வணிக உதவியாளராக பணியாற்றியவர் ராஜேஷ் கண்ணன். இவர் உதவி பொறியாளர் மின்னணு பயனீட்டு...

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் விஷால் சுவாமி தரிசனம்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள்,...

சாத்தான்குளம் எஸ்ஐக்கள் தாக்கிய மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி

கோவில்பட்டி கிளைச்சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த விசாரணை கைதி ராஜா சிங்குக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தந்தை - மகனுக்கு ஏற்பட்ட காயங்களை போன்றே இவருக்கும்...

சாத்தான்குளத்தில் பெண்கள் உடலை போஸ்ட்மர்டம் செய்ய மறுத்ததால் சாலை மறியல்

சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்கிணற்றில் இளம் பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டார். அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் பிழைப்பது...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் துப்பாக்கி சூட்டில் பலியானோர் நினைவு நாள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது....

சாத்தான்குளத்தில் மூடை மூடையாக புகையிலை பறிமுதல் – பிரபல வியாபாரிகள் கைது

சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியில் ரகசிய இடத்திலல் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக சாத்தான்குளம் தனிப்படை எஸ்ஐ டேவிட் தலைமையிலான போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

ரூ.14 ஆயிரம் லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது

கடம்பூர் அருகே உள்ள கே .சிதம்பராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக சப் டிவிஷன் செய்ய விண்ணப்பம்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ