சாத்தான்குளம் எஸ்ஐக்கள் தாக்கிய மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி

0
1528

கோவில்பட்டி கிளைச்சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த விசாரணை கைதி ராஜா சிங்குக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தந்தை – மகனுக்கு ஏற்பட்ட காயங்களை போன்றே இவருக்கும் காயங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வர புரம் ஊராட்சி உறுப்பினர் ஜெயக்குமார் கொலைவழக்கில் இவர் நான்காவது குற்றவாளி என போலீசார் நிர்ணயித்துள்ளனர். எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் இருவரும் தான் இவரை விசாரித் துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here