சாயர்புரம் அருகே வீல் சேர் கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடி அருகே சாயர்புரம் அருகில் உள்ள விகாசா பள்ளியில் வைத்து 8 மாநிலங்கள் பங்கு பெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும்...
சாத்தான்குளம் அருகே சதுரங்க போட்டி – தயாரா நீங்கள்..?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஆனந்தபுரம் ரஞ்சித் ஐடிஐ கல்லூரியில் வைத்து வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை...
போலையர்புரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
போலையர்புரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
சாத்தான்குளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
https://youtu.be/Xz60ClNHdDE?si=YqNsMftKhc5sLPSU
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்ற செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம்
கழுகுமலை :-
கழுகுமலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (38) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சின்ன மாரியப்பன் என்பவரிடம்...
திருச்செந்தூர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பௌர்ணமி தினத்தன்று மக்கள் அதிகமாக கூடும்...
மீனவர்கள் கைது தொடர்பாக உடனடி தீர்வு ஜி.கே வாசன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண இரண்டு மாநில அரசும் பேசி முடிவு செய்ய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆத்தூரில்...
ஆழ்வார்திருநகரி அருகே விபத்து அபாயம் – என்ன காரணம்..?
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு...
சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மதியம்...
மத்திய இணை அமைச்சரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய...















