சாத்தான்குளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
https://youtu.be/Xz60ClNHdDE?si=YqNsMftKhc5sLPSU
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று...
கடல் அட்டை கடத்தியவருக்கு சிறை தண்டனை
தூத்துக்குடியில் கடல் அட்டை கடத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் சேசு மகன் ராஜேந்திரன் (46). இவர்...
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வந்த பாலாஜி சரவணன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான்...
மீனவர்கள் கைது தொடர்பாக உடனடி தீர்வு ஜி.கே வாசன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண இரண்டு மாநில அரசும் பேசி முடிவு செய்ய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆத்தூரில்...
மின்வாரிய குறைதீர் கூட்டம் அறிவிப்பு
கோவில்பட்டி இளையரசனேந்தல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட் 20) காலை 10 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது.இதில் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் கலந்து...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்ற செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம்
கழுகுமலை :-
கழுகுமலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (38) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சின்ன மாரியப்பன் என்பவரிடம்...
போலையர்புரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
போலையர்புரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
பணம் கேட்டு மிரட்டியவர்கள் உடனடி கைது
தூத்துக்குடி P&T காலனி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமார் (27) மற்றும் தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்சாமி (27) ஆகியோர் அப்பகுதியில் வந்து...
திருச்செந்தூர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பௌர்ணமி தினத்தன்று மக்கள் அதிகமாக கூடும்...
முடுக்கு காடு பகுதியில் சாலை பணிகள் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முடுக்கு காடுபகுதியில்...














