சாயர்புரம் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழக விருது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர். ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு 2022-2023 ஆண்டுக்கான சிறந்த நாட்டு நல பணித்திட்ட விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது திருநெல்வேலி அண்ணா...
மாவட்ட ஆட்சியர் மாற்றம் – நிகழ்ச்சிகள் ரத்து
ஏரலில் இம்மாதம் 21ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய இரு தினங்களில் "உங்கள் ஊரில் திட்டம் முகாம்" நடைபெறுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஏரல்...
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்போதை ஒழிப்பு ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று...
ஸ்ரீவை அருகே ஆடு மேய்ந்த தகராறில் கொலை – 4 பேர் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடு வயலில் மேய்ந்த தகராறில் வாலிபரை வெட்டிக் கொன்ற அண்ணன், தம்பி உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்...
பனிமயமாதா கோவிலில் வழிபாடு செய்த அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய 442-வது ஆண்டு பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள்,...
ஆழ்வார்திருநகரி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மதன் (37) என்பவர் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள அவரது வயலில் இருந்த மாடுகளை விரட்டிய போது இடியுடன்...
தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் மோதி ஊழியர் பலி
தூத்துக்குடி மதுரா கோட்ஸ் அருகே வசித்தவர் காட்வின் (35) இவர் துறைமுகத்தில் உள்ள சிகால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மாலை 5 40 மணி அளவில் கண்டெய்னரை ஏற்றிக் கொண்டிருந்த...
வல்லநாடு அருகே காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் காவலர் ஓட்டப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழப்பு.
தென்காசி மாவட்டம் குலசேகர கோட்டையை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பசுபதி மாரி...
சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியை 5 பேர்
கோவையை சேர்ந்த ராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகநேரி வாலவிலை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த...
சாத்தை அருகே கிணற்றில் தத்தளித்த ஆடு மற்றும் மாடு மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள உசரத்துகுடியிருப்பு சவேரியார்புரத்தை சேர்ந்த டேவிட் என்பவரின் பசுமாடு அதே பகுதியில் உள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதனைத் தொடர்ந்து...


















