வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி புறவழிச்சாலை பகுதியில் பைக்கில் வந்த பிரபாகர் (30) என்பவரிடம் கடந்த ஜூலை 5ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது. இது குறித்து...
நாசரேத்தில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...
தூத்துக்குடி விவசாயிகளுக்கு மக்களவையில் குரல் எழுப்பிய கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விண்ணப்பித்திருந்தும் அவர்கள் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மக்களவையில் இதுகுறித்து...
கடலில் பேனா வைக்காதீர், மாணவர்களுக்கு பேனா வழங்குங்கள்: ஸ்டாலினுக்கு எடப்பாடி அட்வைஸ்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார்....
மெர்க்கண்டைல் வங்கியின் புதிய சிஇஓ நியமனம்
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சாலீ எஸ் நாயரை வங்கி நியமித்துள்ளது. தொடர்ந்து பணி நியமனம்...
பணகுடியில் வெடித்த மர்ம பொருள்- வெடிகுண்டா என ஆய்வு
.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த சொக்கலிங்கபுரம் பகுதியில் பயங்கர சத்ததுடன் மர்ம பொருள்...
நாசரேத் அருகே அதிகாரிகளால் கைவிடப்பட்ட சாலை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள தேமான்குளம் ஊராட்சியில்,200 குடும்பங்கள் வசிக்கும் முதலிமொழியின் முதன்மையான தெருவின் சாலை,கிட்டதட்ட 10 ஆண்டுகளாக போடப் படாமல்,சேறும் சகதியாக காட்சி அளிக்கிறது..
பள்ளியில் ஆயுதம் ஏந்திய மாணவர்கள் – போலீசார் விசாரணை
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் காெண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்...
தென்திருப்பேரையில் டேங்கர் லாரி மோதி மாடு பலி
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அண்ணா நகர் பகுதியில் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் மெயின் ரோட்டை கடந்து மாடுகள் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லை நோக்கி வந்த டேங்கர்...
ஸ்ரீவைகுண்டம் அருகே வெடித்தது போராட்டம் – பெரும் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இந்த நிறுவனத்திற்கு எதிராக...

















