ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் மர்ம சாவு – போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற மில்லர் என்பவரது மகன் சுதாகர் (22) இவர் அப்பகுதியில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்தோப்பு செல்லும் சாலை ஓரத்தில்...
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அமர் சேவா சங்கம் ஆய்க்குடி மாபெரும் மாற்றுத்திறனாளிகள் பேரணி ஊர்வலம் நடத்தப்பட்டது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல்...
திருச்செந்தூர் ஆவணி திருவிழா – முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிவப்பு சாத்தியானது 30-ம் தேதியும்,...
தூத்துக்குடி மேம்பாலம்: அமைச்சர் அ.வ.வேலு ஆய்வு
தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர்...
ரயில் சேவை ரத்து அறிவிப்பு – கொந்தளித்த ரயில் பயணிகள்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
ஆழ்வார்திருநகரியில் பலே திருடர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடம்போகி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51) என்பவர் கடந்த 03.08.2024 அன்று அவரது வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளையும்,...
கிணற்றை தூய்மைப்படுத்த இறங்கிய இருவர் பலி
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த கணேசன் (56) என்பவரது வீட்டில் 25 அடி ஆழமுள்ள பழைய கிணறு ஒன்று வெகு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது.
பிஸ்கட் கேட்ட வாலிபர் செயினை பறித்ததால் பரபரப்பு
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சண்முக செல்வி (48), இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 4) மதியம் சண்முக செல்வி கடையில் இருந்தபோது ஒரு வாலிபர்...
தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 350...
திருச்செந்தூர் கடற்கரையில் சிக்கிய பேருந்தால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பாண்டி என்பவர் தனது சுற்றுலா பேருந்தில் சிவகாசியை சேர்ந்த 60 பக்தர்களை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது பேருந்தை அய்யா கோவில்...


















