தூத்துக்குடி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட்...
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அமர் சேவா சங்கம் ஆய்க்குடி மாபெரும் மாற்றுத்திறனாளிகள் பேரணி ஊர்வலம் நடத்தப்பட்டது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல்...
பிஸ்கட் கேட்ட வாலிபர் செயினை பறித்ததால் பரபரப்பு
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சண்முக செல்வி (48), இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 4) மதியம் சண்முக செல்வி கடையில் இருந்தபோது ஒரு வாலிபர்...
தூத்துக்குடி மேம்பாலம்: அமைச்சர் அ.வ.வேலு ஆய்வு
தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர்...
திருச்செந்தூர் கடற்கரையில் சிக்கிய பேருந்தால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பாண்டி என்பவர் தனது சுற்றுலா பேருந்தில் சிவகாசியை சேர்ந்த 60 பக்தர்களை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது பேருந்தை அய்யா கோவில்...
திருச்செந்தூர் ஆவணி திருவிழா – முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிவப்பு சாத்தியானது 30-ம் தேதியும்,...
குலசை தசரா திருவிழா தொடங்கியது
மைசூரை அடுத்து சிறப்பாக தசரா விழா கொண்டாடப்படும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
...
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம்,...
ரயில் சேவை ரத்து அறிவிப்பு – கொந்தளித்த ரயில் பயணிகள்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 350...


















