மாவட்டம்தூத்துக்குடி வல்லநாட்டில் ஒருவர் வெட்டிக்கொலை By Thennadu - 12th September 2019 0 1580 Share on Facebook Tweet on Twitter தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே பக்கவெட்டியில் முன்விரோதம் காரணமாக இசக்கி பாண்டியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.முறப்பநாடு காவல்துறையினர் விசாரணை வருகின்றனர்.