வல்லநாட்டில் ஒருவர் வெட்டிக்கொலை

0
1580

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே பக்கவெட்டியில் முன்விரோதம் காரணமாக இசக்கி பாண்டியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.முறப்பநாடு காவல்துறையினர் விசாரணை  வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here