37.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கோவில்பட்டி சிறுவன் மர்மம் மரணம் – மோப்பநாய் சோதனை

கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் டிசம்பர் 9 ஆம் தேதி காணாமல் போன ஐந்தாம் வகுப்பு படித்த 10 வயது சிறுவன் கருப்பசாமி பக்கத்து வீட்டு மாடியில் டிசம்பர் 10ஆம்...

உடன்குடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு

குலசை அருகே கல்லாமொழி சாலையில் நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தேதி ஏற்கனவே முடிந்தது. இந்த நிலையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான தேதி இம்மாதம் 31ஆம்...

குடிக்க தண்ணி இல்ல..! போராட தயாரான புன்னக்காயல் மக்கள்..!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னகாயல் மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு...

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 16.08.2024-ம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாமினை...

கோவில்பட்டியில் தமிழை வழக்காடு மொழியாக்க ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் உலக திருக்குறள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.உலக திருக்குறள் கூட்டமைப்பு இந்திய ஒன்றிய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். செம்மொழியாகிய நமது தமிழை இந்திய ஒன்றிய ஆட்சி...

உமரிக்காடு ஊராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் உமரிகார்டு ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்....

ஹார்ட் அட்டாக் குறித்து சின்சியராக பேசிய டிஎஸ்பியிடம் சேட்டையில் ஈடுபட்ட டிஎஸ்பியின் சுட்டி மகன்…!

https://youtu.be/Tik5jvYut4E?si=TooyNSFUS0DKYLlv தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இடைச்சிவிலை பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது...

நெல்லை வெள்ளத்தில் மிதந்த முதியவர் உடல்

இன்று காலை நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் முதியவர் ஒருவர் உடல் மிதந்தது. அதனை நெல்லை சந்திப்பு போலீசார் மீட்டனர். இறந்தவர் யார்,...

ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் மர்ம சாவு – போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற மில்லர் என்பவரது மகன் சுதாகர் (22) இவர் அப்பகுதியில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்தோப்பு செல்லும் சாலை ஓரத்தில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ