கனமழை தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை
நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கடுமையான மழை இருக்கும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப இன்று தூத்துக்குடியில் ஆங்காங்கே பலத்த மழை...
குலசை முத்தாரம்மன் கோவிலில் விளக்கு பூஜை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கால...
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிஎஸ்என்எல் முகவர்களாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் "தற்பொழுது பிஎஸ்என்எல்...
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழா
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது மாதம்...
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்கு தேவையான அரசு நிவாரண பொருட்கள்...
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்கு தேவையான அரசு நிவாரண பொருட்கள் வழங்கல்
https://youtu.be/pzTMfSLDmtE?si=XjkkyFl1QuW1hzGk
தூத்துக்குடி...
கோவில்பட்டி: மர்மமாய் இறந்த சிறுவனின் தாய் + பொதுமக்கள் சாலை மறியல்
கோவில்பட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் - ஆறு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
குற்றத்தை ஒத்துக் கொள்ள...
மணிப்பூர் கொடூரம்: திருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில்,மணிப்பூர் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. X ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சி...
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வந்த பாலாஜி சரவணன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான்...
இலவச வீடு கட்டும் திட்டம் பணி ஆணை வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை...
சாத்தான்குளத்தில் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட மாநாடு
https://youtu.be/F_1s3PP3osQ?si=J2Z-W2JwlFgktnUp
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாநாடு சாத்தான்குளத்தில் எஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு புறநகர்...

















