28.4 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

புதூர் அருகே மாட்டுவண்டி போட்டி

புதூர் ஊராட்சி ஒன்றியம், கந்தசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சின்னையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆடிமாத கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்...

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் நிலம் மீட்பு

கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருகோவிலுக்கு சொந்தமான கதிரேசன் திருக்கோவில்நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று கதிர்வேல் முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணியில் தாசில்தார் நம்பிராயர்...

திருப்பதியை மிஞ்சும் திருச்செந்தூர் – உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ஜூலை மாதம் 5.82 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், தங்கம் 3,787 கிராமம், வெள்ளி 49,288 கிராமம்,1535 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள்...

நண்பர் கடத்தப்பட்டதாக போலீசுக்கு பொய் தகவல் அளித்த போதை ஆசாமிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (வயது 42). அதே ஊர் சாமி கோவில் தெருவை...

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று...

ஊரெல்லாம் அடைப்பு நாசரேத்தில் மட்டும் திறப்பு – கலெக்டர் உத்தரவு பல்லிளிப்பு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்,ஏரல் தாலுகா பகுதிகளில் 10 மற்றும் 11.12ஆம் தேதிகளில் மதுக்கடைகள் அனைத்தும்...

கோவில்பட்டியில் அரசு அலுவலக ஜன்னல்கள் உடைப்பு

கோவில்பட்டி - எட்டயபுரம் மெயின் ரோட்டில் கோவில்பட்டி யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் இந்த சாலையில்...

உடன்குடி அருகே சாலை விபத்தில் இருவர் பலி

திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் நெல்லையை சேர்ந்த மகாராஜன் (32) என்பவர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) காலை அவர் திருச்செந்தூருக்கு சென்று...

கோவில்பட்டியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்

கோவில்பட்டி நகரில் பல்வேறு இடங்களில் பகலில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கின்றன. நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருச்செந்தூரில் ஸ்வீடன் நாட்டு பக்தர் சுவாமி தரிசனம்

https://youtu.be/Q4DMEFstmE0?si=TfU3g_Y3ap1MTOS7 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ