ஸ்ரீவை அருகே அரசு பேருந்து கண்ணாடிகள் உடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளபொன்னங்குறிச்சியில் இரண்டு அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக...
கொள்முதல் செய்த பயறுக்கு பணம் தர இழுத்தடிக்கும் நிறுவனத்தால் தந்தையை இழந்து...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகுதியில் உள்ள விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1000க்கும்...
ஆத்தூரில் பைக் மோதி காரில் விழுந்து துப்புரவு பணியாளர் பலி
https://youtu.be/2yLUZ88_gUU?si=QnUYKZrP2KduO3bH
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் (58) என்பவர் தனியார் திருமண மண்டபத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி...
தேர்தல் புகாருக்கு தூத்துக்குடி எண்கள்
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் விடுத்த அறிவிப்பில், ’பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24...
மகளிர் காவல் நிலையத்தில் இடம் இல்லாமல் தரையில் அமரும் பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பல்வேறு வருட போராட்டங்களுக்கு பின்பு அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரும் அதை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சி நடந்து...
வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு திரளானோர் அஞ்சலி
மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு திரளானோர் அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிலை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன்....
ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பாதயாத்திரை சென்ற பெண்கள் மூவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத...
முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி: மாவட்ட அளவில் மர்காஷிஸ் பள்ளி சிறப்பிடம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கான கால்பந்து பிரிவில் 48 அணிகள்...
மழையோடு விளையாடு, மழையோடு உறவாடு – ஸ்ரீவைகுண்டம் அருகே நெகிழ்ச்சி…!
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கோடை வெயிலுக்கு நடுவே திடீர் மழை பெய்ததால் சிறுவர்கள் மழையில் குத்தாட்டம் போட்டும், கிரிக்கெட், கண்ணாமூச்சி விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..!
தூத்துக்குடி மாவட்டம்...
குலசை முத்தாரம்மன் கோவில் பணியாளருக்கு அரிவாள் வெட்டு
குலசேகரன் பட்டினம் பகுதியை சேர்ந்த சண்முகம் (49) என்பவர் முத்தாரம்மன் கோவிலில் கார் டிரைவர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது...

















