36.6 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தட்டார்மடம் அருகே கோவில் உண்டியல் உடைப்பு – சிசிடிவி கேமராவும் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இடைச்சிவிளையை அடுத்த பொட்டல்விளை கிராமத்தில் உள்ள சுடலை கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை...

காட்டில் பைக்கை போட்டு தப்பிய சத்தான்குளம் போலீஸ்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொட்டடி கொலையில் அவர்களை தாக்கிய போலீசாருள் முத்துராஜ் என்பவர் திடீரென தலைமறைவானார். மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அவரை தனிப்படையினர்...

குழந்தை இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாளுக்கு (22) திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர்...

சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மத்திய அரசு இயற்றிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும் ஒரு நாள் நீதிமன்ற...

திருச்செந்தூரில் கடல் அரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடல் தண்ணீரால் கடற்கரையோரம் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருகப்பெருமானின் சந்தோஷ மண்டபம்...

வாலிபர் கொலைக்கு உடந்தை தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32) என்பவரை சிலர் காரில் கடத்தி கொஅலி செய்த செய்தியை நேற்று முதன்முதலாக வெளியிட்டிருந்தோம்....

JUST NOW: சாத்தான்குளம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

சாத்தான்குளம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி காற்றுடன் கூடிய பலத்த மழை. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்து...

ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழே ஆற்று மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர்...

சிஎஸ்ஐ திருமண்டல வாக்காளர் பெயர் நீக்கம் சாத்தான்குளம் அருகே சேகர குரு இல்லம் ...

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்க உள்ளது அதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சாத்தான்குளம்அருகே பண்டாரபுரம் பிறவா வரம் சேகரத்தில் சபை...

அங்கன்வாடி பணியாளர் கொலை: கணவர் சரண்

  ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள குலசேரநல்லூரை சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன்(41). இவரது மனைவி மகேஸ்வரி(36). அங்குள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ