30.9 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

நாசரேத் அருகே இரவில் மறியல்

நாசரேத் வெள்ளரிக்காயூரணியில் iravilமறியல் போராட்டம் நடைபெற்றது தேமான்குளத்தில் நடந்த பண்ணம்பாறை ஆட்டு வியாபாரியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியலில்...

கோவில்பட்டி அருகே தலை துண்டித்து பெயின்டர் படுகொலை

கோவில்பட்டி, ஜூலை 30-கோவில்பட்டி அருகே காட்டு பகுதியில் தலை துண்டித்து பெயின்டர் கொலை செய்யப்பட்டார். பெண் தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட...

100 நாள் வேலை கேட்டு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில்பட்டி அருகே படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த மக்கள் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்...

சாத்தான்குளம் அருகே நாய்க்கு விஷம் வைக்கும் நயவஞ்சகர்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஆதரவற்று சுற்றித் திரியும் தெருநாய்கள் விஷம் வைத்து கொன்று குவிக்கப்படடுகின்றன....

ஏரல் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி

தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது மனைவி, மகன் இல்யாஸ் முகமது மற்றும் மகளுடன் ஏரல் அருகே உள்ள மங்கலக்குறிச்சி தடுப்பணையில் குளிக்க வந்தார். ...

குழந்தை இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாளுக்கு (22) திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர்...

ஏரல் பகுதியில் டெங்கு?

’நோய்க்குமுன் பயம் கொல்லும், பேய்க்கு முன் பீதி கொல்லும்’ என்பார்கள். கொரோனாவை தொடர்ந்து டெங்கு பயம் தமிழ்நாட்டில் தொற்றிக்கொண்டுள்ளது. தண்ணீர் தேங்கும் இடங்களும், கொசு...

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் இன்று அமாவாசைக்கு மறுதினம் என்பதால் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது.

தட்டார்மடம் அருகே கோவில் உண்டியல் உடைப்பு – சிசிடிவி கேமராவும் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இடைச்சிவிளையை அடுத்த பொட்டல்விளை கிராமத்தில் உள்ள சுடலை கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை...
- Advertisement -

LATEST NEWS

MUST READ