30.8 C
Tirunelveli
Tuesday, August 18, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் அருகே இரு கோயில்களில் திருட்டு

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் பூலுடையார் சாஸ்தா கோயில், பலவேசக்கார சுவாமி கோயில் ஆகியவை அருகருகே உள்ளன. இந்த இரு...

கலெக்டர், எஸ்பி அலுவலகம் முன்பு அனுமதி மறுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான அரசு அலுவலகங்கள் எந்தவித அலுவலகத்திலும் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக...

20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாலை பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள துவரங்குளம் கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக தார் சாலை பழுதடைந்து சாலையே இல்லாத நிலையில் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து...

நாசரேத் அருகே இரவில் மறியல்

நாசரேத் வெள்ளரிக்காயூரணியில் iravilமறியல் போராட்டம் நடைபெற்றது தேமான்குளத்தில் நடந்த பண்ணம்பாறை ஆட்டு வியாபாரியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியலில்...

100 நாள் வேலை கேட்டு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில்பட்டி அருகே படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த மக்கள் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்...

ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழே ஆற்று மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர்...

ஆட்சி மாற்றம் ஒன்றே ஒரே தீர்வு

தூத்துக்குடி மாவட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்பி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் "தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியாயால் மக்களுக்கு எந்த...

தட்டார்மடம் அருகே கோவில் உண்டியல் உடைப்பு – சிசிடிவி கேமராவும் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இடைச்சிவிளையை அடுத்த பொட்டல்விளை கிராமத்தில் உள்ள சுடலை கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை...

ஏரல் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி

தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது மனைவி, மகன் இல்யாஸ் முகமது மற்றும் மகளுடன் ஏரல் அருகே உள்ள மங்கலக்குறிச்சி தடுப்பணையில் குளிக்க வந்தார். ...

கோவில்பட்டி அருகே தலை துண்டித்து பெயின்டர் படுகொலை

கோவில்பட்டி, ஜூலை 30-கோவில்பட்டி அருகே காட்டு பகுதியில் தலை துண்டித்து பெயின்டர் கொலை செய்யப்பட்டார். பெண் தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட...
- Advertisement -

LATEST NEWS

MUST READ