மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...
ஆட்சி மாற்றம் ஒன்றே ஒரே தீர்வு
தூத்துக்குடி மாவட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்பி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் "தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியாயால் மக்களுக்கு எந்த...
சாத்தான்குளம் அருகே நாய்க்கு விஷம் வைக்கும் நயவஞ்சகர்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஆதரவற்று சுற்றித் திரியும் தெருநாய்கள் விஷம் வைத்து கொன்று குவிக்கப்படடுகின்றன....
கோவில்பட்டி அருகே தலை துண்டித்து பெயின்டர் படுகொலை
கோவில்பட்டி, ஜூலை 30-கோவில்பட்டி அருகே காட்டு பகுதியில் தலை துண்டித்து பெயின்டர் கொலை செய்யப்பட்டார். பெண் தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட...
100 நாள் வேலை கேட்டு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கோவில்பட்டி அருகே படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த மக்கள் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்...
சாத்தான்குளம் அருகே இரு கோயில்களில் திருட்டு
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் பூலுடையார் சாஸ்தா கோயில், பலவேசக்கார சுவாமி கோயில் ஆகியவை அருகருகே உள்ளன.
இந்த இரு...
ஏரல் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி
தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது மனைவி, மகன் இல்யாஸ் முகமது மற்றும் மகளுடன் ஏரல் அருகே உள்ள மங்கலக்குறிச்சி தடுப்பணையில் குளிக்க வந்தார். ...
விநாயகர் ஊர்வலம் காயல் இஸ்லாமியர் குளிர்பான உபசாரம்
https://youtu.be/AV7mpxAqfyA?si=XT9ZRdjaHW7LwYRY
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விநாயகர்...
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் இன்று அமாவாசைக்கு மறுதினம் என்பதால் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது.
ஏரல் பகுதியில் டெங்கு?
’நோய்க்குமுன் பயம் கொல்லும், பேய்க்கு முன் பீதி கொல்லும்’ என்பார்கள். கொரோனாவை தொடர்ந்து டெங்கு பயம் தமிழ்நாட்டில் தொற்றிக்கொண்டுள்ளது. தண்ணீர் தேங்கும் இடங்களும், கொசு...
















