கோவில்பட்டியில் மதுரை ரவுடிகள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது : ஆயுதங்கள்...
கோவில்பட்டி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள்,...
தூத்துக்குடி டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
பொள்ளாச்சியில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட டிஎஸ்பி ஜெயராம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்
லஞ்ச...
போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டு வேலை – ஆசிரியை பணிநீக்கம்
:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி(47).கோவில்பட்டி அருகே நாளாட்டின் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பணியில் சேர்ந்து...
வடமாநில தொழிலாளி கொலை- 2 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது
குலசேகரன்பட்டினத்தில் வடமாநில தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்கள் இருவர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.குலசேகரபட்டினம் அனல்மின்நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்த ஜார்கண்ட்...
கடலில் மூழ்கி இளம்பெண் பலி
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் கடலில் குளித்த இளம்பெண் ரேகாவும், சிறுமி ஹெர்மலினும் நீரில் மூழ்கினர். இதில் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ரேகா இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரேகாவின் சிற்றப்பாவான ராபின்சன், தனது...
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு – கலெக்டருக்கு பகிரங்க கடிதம்
தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி மற்றும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள்,பதிப்பகத்தார், வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாக்கள்...
குலசை தசரா 4ஆம் நாள் – மயில் வாகனத்தில் ஶ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் வீதியுலா.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா நான்காம் நாள் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் அன்னை முத்தாரம்மன்...
கன மழையில் தத்தளிக்கும் தூத்துக்குடி: பல இடங்களில் சாலை மறியல்
மாசு படிந்த பல ரசாயன, நச்சு ஆலைகளால் பருவநிலை மாற்றத்தை சந்தித்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்பு மழை சீராக பெய்தது. பருவ மழையின் தொடக்கத்திலேயே தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் குடியிருப்புகளை...
தந்தை தகாத உறவுக்கு பழிவாங்க முயன்ற போது விபரீதம் – தூத்துக்குடியில் நேற்று மகன்...
கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன் . இவரது சொந்த ஊர் கச்சேரி தளவாய்புரம் ஆகும். இவருக்கு மகன் காசி ராஜனின் மனைவி மகாலட்சுமியுடன் ஏற்பட்ட...
மூதாட்டி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தூத்துக்குடி மகிளா ...
மூதாட்டி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு- 30 ஆண்டு ஜெயில், ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 02.02.2020 அன்று தூத்துக்குடி...














