27.5 C
Tirunelveli
Friday, July 3, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

மதுஅருந்தியபோது தகராறு : நண்பனின் கையை வெட்டிய இருவருக்கு வலை

தூத்துக்குடி டூவிபுரம் 3ஆவது தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் லட்சுமணன் (28). இவர் தனது நண்பரான ராஜகோபால் நகரை சேர்ந்த கொம்பையா மகன் முருகனுடன் (30) சேர்ந்து மது...

தூத்துக்குடி டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

பொள்ளாச்சியில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட டிஎஸ்பி ஜெயராம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர் லஞ்ச...

பழிக்குப் பழி: ...

தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன் (42). சிப்காட் வளாகத்துக்குள் தேநீர்க்கடை நடத்திவந்தார். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன் தினம் கடையை அடைத்துவிட்டு...

போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டு வேலை – ஆசிரியை பணிநீக்கம்

: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி(47).கோவில்பட்டி அருகே நாளாட்டின் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பணியில் சேர்ந்து...

கடலில் மூழ்கி இளம்பெண் பலி

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் கடலில் குளித்த இளம்பெண் ரேகாவும், சிறுமி ஹெர்மலினும் நீரில் மூழ்கினர். இதில் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ரேகா இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரேகாவின் சிற்றப்பாவான ராபின்சன், தனது...

குலசை தசரா 4ஆம் நாள் – மயில் வாகனத்தில் ஶ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் வீதியுலா.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா நான்காம் நாள் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் அன்னை முத்தாரம்மன்...

செட்டிகுளத்தில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா

பேய்க்குளம் அருகே செட்டிகுளம் பூர்ண பொற்கலை சமேத ஸ்ரீ நூற்றங்கால் அய்யனார் சாஸ்தா கோவிலில் யக்ஞோபவீத யஜுர் உபகர்மா என்னும் ஆவணி அவிட்ட பூணூல் அணியும் விழா நடந்தது. விழாவை...

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு – கலெக்டருக்கு பகிரங்க கடிதம்

தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி மற்றும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள்,பதிப்பகத்தார், வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாக்கள்...

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிறந்த மாணவியாக மொழிப்போர் தியாகியின் பேத்தி தேர்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2017 பேட்ச் மாணவி பவனா, சிறந்த மாணவி (Best Outgoing Student...

தந்தை தகாத உறவுக்கு பழிவாங்க முயன்ற போது விபரீதம் – தூத்துக்குடியில் நேற்று மகன்...

கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன் . இவரது சொந்த ஊர் கச்சேரி தளவாய்புரம் ஆகும். இவருக்கு மகன் காசி ராஜனின் மனைவி மகாலட்சுமியுடன் ஏற்பட்ட...
- Advertisement -

LATEST NEWS

MUST READ