திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய திருநங்கைகள்

0
580

திருவண்ணாமலை ஆட்சியரிடம் வீட்டு கட்டி தரகோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்காததாக கூறி திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு வீடு கட்டித் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில குடியேறி சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here