கடைசி நேரத்தில் நிறைவேறாத முதியவரின் கடைசி ஆசை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். அக்குடும்பத்தின் முதியவர் ராஜன் (65) நேற்று இறந்தார். தான் இறந்தால் சொந்த ஊரான நாசரேத்தில் அடக்கம்...
தூத்துக்குடியில் லாரிசெட்டில் பதுக்கிய ரூ.10 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்
தூத்துக்குடி, புதூர் பாண்டியா புரத்தில் உள்ள ஒரு லாரி செட் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த...
சிலம்பம் ஆடிய மணமகள் சிலிர்த்துப் போன மணமகன் இது தூத்துக்குடி கெத்து
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை அடுத்த தேமாங்குளத்தில் நேற்று ராஜ்குமார் -நிஷா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண ஊர்வலத்தின் போது திடீரென...
நாசரேத்தில் நடப்போரை கவிழ்க்கும் ‘தடாலடி’ சாலைகள்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா நாசரேத் பேரூராட்சி மணிநகர் 4ஆவது வார்டு பகுதியில் சர்ச் தெரு மற்றும் முனியசாமி கோவில் தெரு ஆகிய இரு தெருக்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்...
தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி
தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நடப்பாண்டில்...
தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தாளமுத்து நகர் அருகே உள்ள பூப்பாண்டியபுரத்தை சேர்ந்தவர் நாதன் (35). இவர் இன்று காலை திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்ம்கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் இறப்புக்கான காரணத்தை...
சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் 5பஞ்.தலைவர்கள் முடிவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை, வரிப்பிலாங்குளம், நெடுங்குளம், வழியாக பேருந்து வசதிகளை இயக்குவதற்கு அப்பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி நடவடிக்கை எடுக்கவில்லை.
கோவில்பட்டி சிறுவன் கொலை – எதிர் வீட்டு ஆட்டோ டிரைவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வீட்டில் இருந்த சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவனது மர்ம மரணம் குறித்து விசாரணை...
கோமாநேரி குளம் பெருக்கு: கூவைக்கிணறு சாலை துண்டிப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள கோமாநேரி குளம் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட 16 பெரிய குளங்களில் ஒன்று. இந்த பருவ மழைக்கு குளம் இரு முறை...
கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக்...















