தூத்துக்குடியில் கஞ்சா போதையில் கண்ணில் பட்டவரை தாக்கிய வாலிபர்: இருவர் படுகாயம்
தூத்துக்குடி அண்ணா நகர் முதல் தெருவில் கஞ்சா போதைக்கு அடிமையான சந்திரகுமார் என்பவர், அத்தெருவில் உள்ளவர்களை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில், தாமஸ் மற்றும் செல்வகுமார் என்ற...
சாத்தான்குளம் அருகே லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியை சேர்ந்த எட்வின் சகாயராஜ் (42) என்பவர் பேரிச்சம்பழம், நன்னாரி உள்ளிட்ட பொருட்களை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று...
இலங்கைக்கு 2.5 ஆயிரம் கிலோ மஞ்சள் கடத்த முயற்சி காயல்பட்டினம் அருகே 4 பேர்கைது...
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள ஓடக்கரையில் இலங்கைக்கு விரலி மஞ்சளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிருந்து இலங்கைக்கு மஞ்சளை...
பசுவந்தனை அருகே சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் தம்பியை படுகொலை செய்த அண்ணன்
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி என்பவருக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள் உள்ளார்கள். . அதில் மூத்த மகன்...
தென் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற எட்டயபுரம் ஆட்டு சந்தை திறப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இது தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை.
இந்த சந்தைக்கு சென்னை,...
சாத்தான்குளம் அருகே விவசாயி அடித்துக் கொலை?
திருவைகுண்டம் அருகே உள்ள வெல்லூரை சேர்ந்த இசக்கி மகன் இசக்கி பாண்டி (58), விவசாயி. இவர் நேற்று தனது உறவினரை பார்ப்பதற்கு சாத்தான்குளம் போவதாக கூறிவிட்டுச் சென்றார். இந்நிலையில்...
சாத்தான்குளம் அருகே வாகனம் மோதி ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல்...
வாங்கிய கடனை கேட்ட நிதிநிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல் – திமுக பிரமுகர் மீது...
தூத்துக்குடி டூவிபுரம் 6ஆவது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (51) திமுக பிரமுகர். அவரது மனைவி தனசெல்வி (50). இவர்கள் இருவர் பெயரிலும் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 3...
கோவில்பட்டி தொழிலதிபர் வீட்டில் வருமானவரி ரெய்டு
கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி.இவர் அந்தோணி டிரேடர்ஸ் என்ற பெயரில் கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீன்...
சாத்தான்குளம் அருகே வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயன்றவர் கைது
சாத்தான்குளம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (28) என்பவரை அதே பகுதியை சேர்ந்த லிங்ககுமார் (25) என்பவர் கார் ஏற்றி கொலை செய்ய முயன்றார். இது குறித்து விசாரணை...
















