28.4 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

வாழைத்தோப்பில் சூதாட்டம்: 4 பேர் கைது

ஏரல் அருகே உள்ள புளியநகரில் உள்ள வாழைத்தோப்பில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிய 4 பேரை கைது...

சாத்தான்குளம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 10-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகும் இந்த நிலையில் இன்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மதியம்...

சாத்தான்குளம் அருகே சோலார் திட்டத்துக்காக பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: போலீஸ்...

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் இருந்து கட்டாரிமங்கலம் செல்லும்...

திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை

திருச்செந்தூர் மின்கோட்டத்துக்கு உட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர், திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை...

கஞ்சா விற்போர், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை – ஐஜி அஸ்ரா கர்க் எச்சரிக்கை

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்ட ஒழுங்கு நிலை , கஞ்சா விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென்மண்டல...

குடித்துவிட்டு கணவர் ரகளை: விஷ மாத்திரை சாப்பிட்டு மனைவி, குழந்தைகள் 3பேர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. நேற்று மதுபான கடைகள் திறக்கபட்டதை தொடர்ந்து பிரபு குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மற்றும்...

சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா

https://youtu.be/JNXVXwGfIdE?si=aPDAoOgEZtomlK7p சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெரு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா...

ரூ.18 லட்சம் சேமிப்பு பணம் மோசடி: கூட்டுறவு வங்கி முகவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்களான தங்கவேல் , இவரது உறவினர்களான மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் கோவில்பட்டி கூட்டுறவு நகர...

பட்டா கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியில் இலவச பட்டா கேட்டு பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர் வீரவாஞ்சி நகரில் வெகுகாலமாக வசிக்கும் பொதுமக்கள் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனுக்களுடன்...

ஸ்ரீவைகுண்டம் அருகே மீட்கப்பட்ட அரசு நிலம் மீண்டும் ஆக்கிரமிப்பு –...

திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் வெள்ளூர் ஆதிச்சநல்லூர் அருகே சாலையோரமாக மா, தென்னை மரங்கள் வளர்ந்திருக்கும் ஒன்றரை ஏக்கர் நீர் புறம்போக்கு நிலம் தனி...
- Advertisement -

LATEST NEWS

MUST READ