மாவட்டம்தூத்துக்குடி வாழைத்தோப்பில் சூதாட்டம்: 4 பேர் கைது By Thennadu - 11th May 2021 0 1052 Share on Facebook Tweet on Twitter ஏரல் அருகே உள்ள புளியநகரில் உள்ள வாழைத்தோப்பில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிய 4 பேரை கைது செய்தனர். சூதாட்ட கட்டணப் பணத்தையும் கைப்பற்றினர்.