ஆழ்வையில் கண்பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது.
கிராம உதயம் கிளை...
நாசரேத்தில் அகப்பட்ட பைக் திருடன்..! பரபரப்பு வீடியோ…!
https://youtu.be/xk8WroAioiU?si=JS_2JnBfftVYgoU7
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடு போன வண்ணம் உள்ளது. இதுகுறித்து...
பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது...
திமுக பிரமுகர் மீது அவதூறு – நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே உள்ள பிரண்டார்குளத்தை சேர்ந்த மரிய அலெக்ஸ் மகன் ஞானராஜ் (30). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மர்மச்சாவு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது28). இவர் சென்னை ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும் போது திருச்செந்தூர் அருகே...
ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு
தமிழ்நாட்டில் தேர்தல் கால வருமான வரித்துறை ரெய்டு சூடு பிடித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் உதவியாளர் வீட்டில்...
கர்ப்பிணியை கொன்று நாடகமாடிய கணவர் ...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுர த்தை சேர்ந்த தங்கத்துரை29) என்பவருக்கு கடந்த 10.2.2019 அன்று வெண்ணிலா (21) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது....
சாத்தான்குளம் அருகே 200 வருட காணும் பொங்கல் ஸ்பாட்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் அழகிய தேரி மணல் குன்றுகளைக் கொண்ட ஊர். அதன் அருகே தன்னூத்து என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் கடந்த இருநூறு...
சாத்தான்குளத்தில் மனைவி வீட்டை விட்டு விரட்டியதாக கூறி செல்போன் டவரில் ஏறி கணவர்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளியம்மாள் புரத்தில் வசித்து வருபவர் லிங்க துரை(44). இவருக் கும் மனைவிபானுமதி க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. ...
ரூ.60 லட்சத்துடன் கனிம வளத்துறை ஊழியர் மாயம்
துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாவது தளத்தில், கனிம வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட, 'மினரல் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்' என்ற அரசு சார்ந்த பிரிவு செயல்படுகிறது. அரசுக்கு...
















