32.9 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சட்டமன்றத் தேர்தல் கார் வாடகை கொடுக்காமல் திருச்செந்தூர்ஆர்டிஓ இழுத்தடிப்பு -வாகன உரிமையாளர்கள் தவிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடிகளை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் என அனைத்து பகுதிகளிலும் வட்டார...

வன்கொடுமையால் விஷம் குடித்த உடன்குடி துப்புரவு பணியாளருக்கு ஆதரவாக போராடிய 24 பேர்...

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேருராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி சுடலைமாடன் .உடன்குடி...

உயிருக்கு வேட்டு வைக்கும் குவாரி _ உதாசீனப்படுத்தும் அதிகாரி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் _ கலுங்குவிளை சாலையில், துவர்க்குளம் விலக்கருகே கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நெடுஞ்சாலையை ஒட்டி குவாரி அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும்...

குத்தகைக்கு கார் வாங்கி சமூக சேவகரை கொல்லமுயன்ற திமுக பிரமுகர் மீது பாயத் தயங்கும்...

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சார்பதிவாளர் அலுவலக இட மாற்றத்திற்கு எதிராக போராடிய சமூக சேவகர் குணசீலனை, நிலத்தரகரும் ஆளுங்கட்சி பிரமுகருமான அப்துல் ஹமீது என்பவர்...

தெருவுக்குள் வெள்ளம்: தூத்துக்குடியில் சாலை மறியல்

நேற்று பெய்த மழையில் தூத்துக்குடி நகரம் முற்றிலும் மழைநீரால் சூழல்ப்பட்டது. முத்தம்மாள் காலனி 7வது தெருவில் மழை தண்ணீர் புகுந்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாமல் முற்றுகையிட்டது. அம்பேத்கர் நகரிலும் வெள்ளமென மழைநீர்...

தாதுமணல் வைகுண்டராஜன் பவர் பிளாண்ட் பற்றி ஆராய குழு – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி மீளவிட்டான் சிப்காட் இன்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அருகே தாது மணல் புகழ் வைகுண்டராஜனுக்கு பாத்தியப்பட்ட வி.வி. டைட்டானியம் பிக்மண்ட் நிறுவனத்தில் முறையான முன் அனுமதி,...

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட வைர நகை – மீட்டுக் கொடுத்த பணியாளர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி - சாரா தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் கல்பனா (26) ஆகியோர் இன்று வந்திருந்தனர். அப்போது கல்பனா கையில்...

இப்போது: உடன்குடியில் பேனர் சரிந்து பைக்கில் சென்றவர் மயிரிழையில் உயிர் தப்பினார்

உடன்குடி பேரூராட்சி வில்லி குடியிருப்பு சந்திப்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை திடீரென இன்று சில நிமிடங்களுக்கு முன்பு கிழே விழுந்தது. நல்ல வேளையாக அப்போது இரு...

சாத்தான்குளம் அருகே இயற்கையை பாதுகாக்க ‘மலை பொங்கல்’

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் குளத்துக்குள் பெரிய வெள்ளை பாறை ஒன்று உள்ளது. இதன் அருகில் கருப்பு பாறை ஒன்று 'மினி மலை'...

கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தின்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ