உடன்குடி திமுக உட்கட்சி பூசலால் பேரூராட்சி து.தலைவர் காலை வாரிவிட முயற்சி – அமைச்சர்...
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி தலைவியாக ஹிமேரா ரமீஸ் பாத்திமா உள்ளார். அவரது கணவர் அசாப் அலி பாதுஷா உறுப்பினராக உள்ளார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவராக நகர திமுக...
மின்வாரிய அலட்சியம்: கயத்தாறு அருகே மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்த இளைஞர் பலி
கயத்தாறு தாலுகா திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கணங்கிணறு ஊரைச் சேர்ந்த விவசாயி முனியசாமி, மகன் வினோத் குமார் (22,) இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு டூவீலர் மெக்கானிக் கடையில்...
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க புகார் எதிரொலி: விஏஓ கொலை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் இரு நாட்களுக்கு முன்பு தனது அலுவலகத்தில் மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக...
கோவில்பட்டியில் தேங்காய் லோடுக்குள் 10 டன் ரேஷன் அரிசி கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன் தலைமையில்...
ஸ்ரீவைகுண்டம் அருகே செல்போனில் அதிக நேரம் செலவிட்ட தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்
வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த விவசாயி சுடலை முத்துவுக்கு மாலை ராஜா என்ற ஒரு மகனும் கவிதா என்ற மகளும் இருந்தனர். கவிதா ஆன்லைனில் 12ஆம்...
திருச்செந்தூர் சப்-இன்ஸ்பெக்டரிடம் மோசடி
திருச்செந்தூர் பாரதியார் தெருவை சேர்ந்த பாபுராஜ் திருச்செந்தூர் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான்...
காற்றுக்காக கைபேசியை இழந்த தொழிலாளி
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை அண்ணா குடியிருப்பை சேர்ந்தவர் லாம்பர்ட் (52) தொழிலாளி. இவர் நேற்று காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிகொண்டிருந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மதன் (21) என்பவர் லாம்பர்ட்...
தூத்துக்குடியில் மகளுடன் இளம்பெண் மாயம்
தூத்துக்குடி சாந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மனைவி சுடலி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 5 வயதில் சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள்.
பரபரப்பை உருவாக்கிய பைபர் படகு
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியிருப்பதாக...
வன்கொடுமையால் விஷம் குடித்த உடன்குடி துப்புரவு பணியாளருக்கு ஆதரவாக போராடிய 24 பேர்...
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேருராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி சுடலைமாடன் .உடன்குடி...

















