நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ‘நாசா’ முடிவு
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில்,
உலக...
நள்ளிரவில் இளம்பெண்ணுடன் படுக்கையில் முன்னாள் எம்.எல்.ஏ. – எட்டிப் பார்த்தகணவரை தாக்கியதால் வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே திருவிடைக்கோடு பகுதியை...
மேல கடியபட்டணத்தில் இ-சேவை மையம் திறப்புவிழா
மேல கடியபட்டணத்தில் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் இ சேவை மையம் திறக்கப்பட்டது.கூட்டுறவு சங்க தலைவர் சிம்சன் மற்றும் துணைத்தலைவர், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ்...
விளைநிலத்தை குடியிருப்பாக மாற்ற எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், ஒன்றியம், லீபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள விஜயநாரயணபுரம் கிராம பகுதிக்குட்பட்ட நாச்சிமார் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்ப்பாசனம் பெறும் வயல்வெளியிலுள்ள பயிர்கள் அழிக்கப்பட்டு,அனுமதி பெறாத...
புதுப்பெண்ணை கடத்தி வசியம் செய்ய முயற்சி
இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடை அடுத்த கொடுப்பைகுழியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் காரங்காடு பகுதியைச் சேர்ந்த அனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து...
சாத்தான்குளம் அருகே காணாமல் போன ரோடு – கண்டுபிடிப்போருக்கு ரூ.18 லட்சம் பரிசு அறிவிப்பு
https://youtu.be/rb-AJKTWlOk?si=cu96nAc1dXbomXOj
தக்கலை அருகே பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பலி
தக்கலையை அடுத்த திக்கணங்கோடு தெங்கன்குழி பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 57). கட்டிட தொழிலாளி.
ராயப்பனின் மகளுக்கு திருமணம் முடிந்து ராஜாக்கமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று ராயப்பன், ராஜாக்கமங்கலத்தில் வசிக்கும்...
குமரியில் தீவிரவாதியா?
கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவரை பொதுமக்கள் பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நவுஷத் அலி என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்...
கூடங்குளம் அணு உலைக்கு குமரிமாவட்ட ஆற்று நீரை தாரை வார்க்க சதி: சபாநாயகர் அப்பாவு மீது குற்றச்சாட்டு
கூடங்குளம் அணு உலைக்கு குமரி மாவட்டத்தில் ஓடும் பழையாற்று நீரை தாரை வார்க்க சபாநாயகர் ஆவுடையப்பன் முயல்வதாக...
மசாஜ் சென்டரில் மர்ம வேலை: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் பஞ்சகர்மா வர்மா மசாஜ் சென்டர் உள்ளது. இதில் அடிக்கடி ஆண்கள் சென்றுவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சென்டரில் போலீசார் சோதனை நடத்தினர்....

















