30.1 C
Tirunelveli
Sunday, April 19, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

குமரி உள்குத்து: வசந்தகுமாரை கண்டித்து கட்சி எம்.எல்.ஏ. சாலை மறியல்

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ( NH 47 ) அவல நிலையை மாற்றக்கோரியும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்காததாக கூறி எம்.பி. வசந்தகுமாரை கண்டித்தும் குளச்சல் சட்டமன்ற...

எலியை பிடிக்கும் ஆசையில் குழியில் விழுந்த விஷப்பாம்பு வனத்துறையினர் காப்பாற்றினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பள்ளி விளை முத்தாரம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டட பணி நடைபெற்று வருகிறது அங்கு அஸ்திவாரம் தோண்டிய...

மேல கடியபட்டணத்தில் இ-சேவை மையம் திறப்புவிழா

மேல கடியபட்டணத்தில் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் இ சேவை மையம் திறக்கப்பட்டது.கூட்டுறவு சங்க தலைவர் சிம்சன் மற்றும் துணைத்தலைவர், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ்...

தினமும் நாகூர் , வேளாங்கண்ணிக்கு…

நாகர்கோவில், வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா விழாவில் வசந்த குமார் எம்.பி. கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு திருவிழா வாழ்த்து தெரிவித்தார். கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கினார்....

குடிக்க பணம் தராததால் தொழிலாளி தற்கொலை

திருப்பதிசாரம் வடக்கு நாஞ்சில்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்தார். சம்பவத்தன்று முருகன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு...

போதையில் பைக் ஓட்டிய குமரி வாலிபருக்கு ரூ.11,500 அபராதம்

குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சின்னத்துறையை சேர்ந்த வாலிபர் கிசான்ஜாண் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்,...

புகையிலை பொருட்கள் விற்ற 21 பேர் கைது

குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று போலீசார்...

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

கன்னியாகுமாரி அருகே தோப்பூரில் பேபி ஜார்ஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, வெங்கடேஷ் என்ற இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும்...

‘ஓட்ட முடியல’ – டப்பா அரசு பஸ்சை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த டிரைவர்

. கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ராணி தோட்டம் பணிமனையில் ஓட்டுநராக இருப்பவர்...

நாகர்கோவிலில் இரவில் ஒருவர் கொலை

குமரி மாவட்டம் நாகர்கோவிலில்,சுங்கான்கடை பகுதியில் வின்ஸ் கல்லூரிக்கும் ஐயப்பா கல்லூரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு 30 வயதிருக்கும்.
- Advertisement -

LATEST NEWS

MUST READ