32.2 C
Tirunelveli
Sunday, April 19, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

மாயமான குமரி மீனவர்: ஒருவாரமாக ஊரே திரண்டு தேடுகிறது

குமரி மாவட்டம் புதூர் கிராம மீனவர் ஆரோக்கிய பிரபு (37) கடந்த 3ஆம்தேதி அதிகாலை ஒரு மணிக்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தார். அவருடன்...

இரணியல் அருகே எலக்ட்ரீசியன் மர்மச்சாவு

இரணியலை அடுத்த முக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 39). எலக்டிரீசியன். இவரது மனைவி ஜியோ மைக்கிள் ஸ்டானி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுனில் குமாருக்கும் அவரது மனைவி ஜியோ மைக்களிள் ஸ்டானிக்கும்...

குமரியில் ரேஷன் அரிசி கடத்தல்: கலெக்டர்,காவல் துறைக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் குமரிமாவட்டம் வழியே கேரளாவுக்கு பெருமளவு கடத்தல்கள் நடைபெற்று வருகின்றன. ரேஷன் அரிசி கடத்தல் , போதைப்பொருட்கள் கடத்தல், கனிம வள கடத்தல்...

இரணியல் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி

திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு...

கன்னியாகுமரி அருகே சாலையோரம் வாலிபரின் தலை

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சு கிராமம் அருகே சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு வாலிபரின் தலை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து தலையை கைப்பற்றினர்.

நள்ளிரவில் இளம்பெண்ணுடன் படுக்கையில் முன்னாள் எம்.எல்.ஏ. – எட்டிப் பார்த்தகணவரை தாக்கியதால் வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே திருவிடைக்கோடு பகுதியை...

‘ஓட்ட முடியல’ – டப்பா அரசு பஸ்சை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த டிரைவர்

. கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ராணி தோட்டம் பணிமனையில் ஓட்டுநராக இருப்பவர்...

எலியை பிடிக்கும் ஆசையில் குழியில் விழுந்த விஷப்பாம்பு வனத்துறையினர் காப்பாற்றினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பள்ளி விளை முத்தாரம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டட பணி நடைபெற்று வருகிறது அங்கு அஸ்திவாரம் தோண்டிய...

குலசைக்கு லோடு ஆட்டோவில் வந்த பக்தர்கள் விபத்தில் பலி

https://youtu.be/BH08NYKO7R4?si=uGYwq4ZRf00ju-Db உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான...

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ‘நாசா’ முடிவு

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில், உலக...
- Advertisement -

LATEST NEWS

MUST READ