26.9 C
Tirunelveli
Monday, July 20, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

குமரி மாவட்டத் ”தில்” குமாரி

குமரி மாவட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்த இளம்பெண் ஒருவருக்குக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். இந்நிலையில் ஒரு வாலிபர், இளம்பெண் வீடு இருக்கும் பகுதியில் தென்னை கூரையால் ஆன குடோன்...

‘ஓட்ட முடியல’ – டப்பா அரசு பஸ்சை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த டிரைவர்

. கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ராணி தோட்டம் பணிமனையில் ஓட்டுநராக இருப்பவர்...

இரணியல் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி

திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு...

பட்டம் வாங்க நெல்லை வந்த திருமா…

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பல்கலை வ.உ.சி. கலையரங்கத்தில் நடைபெற்றது , விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு...

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

கன்னியாகுமாரி அருகே தோப்பூரில் பேபி ஜார்ஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, வெங்கடேஷ் என்ற இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும்...

லாரி மீது பைக் மோதி சிறுமி பலி

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகள் சுஷ்மிதா (7). இவர்கள் இருவரும் நேற்றிரவு நாகர்கோவிலில் இருந்து வடக்கன்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காவல்கிணறு அரசு பள்ளி அருகே வந்தபோது எதிர் பாராத...

இரணியல் அருகே எலக்ட்ரீசியன் மர்மச்சாவு

இரணியலை அடுத்த முக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 39). எலக்டிரீசியன். இவரது மனைவி ஜியோ மைக்கிள் ஸ்டானி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுனில் குமாருக்கும் அவரது மனைவி ஜியோ மைக்களிள் ஸ்டானிக்கும்...

தக்கலை அருகே விநாயகர் சிலை சேதம் – 2 பேர் மீது வழக்கு

நாடு முழுவதும் கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. போலீசாரிடம் முன் அனுமதி பெற்றே இச்சிலைகள் அமைக்கப்பட்டு...

கன்னியாகுமரி அருகே சாலையோரம் வாலிபரின் தலை

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சு கிராமம் அருகே சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு வாலிபரின் தலை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து தலையை கைப்பற்றினர்.

நாகர்கோவிலில் இரவில் ஒருவர் கொலை

குமரி மாவட்டம் நாகர்கோவிலில்,சுங்கான்கடை பகுதியில் வின்ஸ் கல்லூரிக்கும் ஐயப்பா கல்லூரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு 30 வயதிருக்கும்.
- Advertisement -

LATEST NEWS

MUST READ