28.6 C
Tirunelveli
Thursday, June 4, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

விவேகானந்தர் மண்டப பொன்விழா

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் சிவனை நினைத்து கடலின் நடுவே உள்ள ஒரு பாறையில் ஒற்றை காலில் தவம் செய்ய பாறையில் அம்மனின் கால் தடம் பதிந்திருந்தது. 1892-ம் ஆண்டு குமரி வந்த சுவாமி விவேகானந்தர்...

குமரியில் கடல் கொந்தளிப்பு

குமரி மாவட்ட குளச்சல் வட்டாரத்தில் நீரோடி வரை ஆழமான கடல்பகுதியாக உள்ளது. இங்கு இன்று கொட்டில்பாடு, கடியபட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடல்நீர்மட்டம் உயர்ந்தது. அலைகள் 10 அடி உயர மணல் திட்டையும் அரித்தன....

நாகர்கோவிலில் இரவில் ஒருவர் கொலை

குமரி மாவட்டம் நாகர்கோவிலில்,சுங்கான்கடை பகுதியில் வின்ஸ் கல்லூரிக்கும் ஐயப்பா கல்லூரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு 30 வயதிருக்கும்.

சுசீந்திரம் கல்லூரி பேராசிரியை வீட்டில் ‘தீ’

சுசீந்திரம், சன்னதி தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 64). ஓய்வு பெற்ற வங்கி முதுநிலை மேலாளர். மனோகரனின் மனைவி தமிழ் அருள் செல்வி (55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக...

கன்னியாகுமரியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே பூங்குளத்து விளை பகுதியை சேர்ந்தவர் ஆர்.எல்.ராஜா. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. நிர்வாகியான ஆர்.எல்.ராஜா தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு...

குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வசந்தகுமார் எம்.பி....

மசாஜ் சென்டரில் மர்ம வேலை: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் பஞ்சகர்மா வர்மா மசாஜ் சென்டர் உள்ளது. இதில் அடிக்கடி ஆண்கள் சென்றுவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சென்டரில் போலீசார் சோதனை நடத்தினர்....

சிறுவர்களுக்கு மதுவிற்றவர் கைது

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஊரம்பில் உள்ள தனியார் மதுபான பாரில் அனுமதியின்றி இன்று காலை 10 மணிக்கு இளம்சிறார்களுக்கு மது விற்பனை செய்யப்படது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் பார்...

மழை வேண்டி மாவிளக்கு ஊர்வலம்

நாகர்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவில் விஸ்வகர்மா சமுதாய காமாட்சி அம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டு, திருவிளக்கு மற்றும் மாவிளக்கு ஏந்தி ஊரைச் சுற்றி வலம்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ