31.9 C
Tirunelveli
Tuesday, June 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ஆழ்வை ஒன்றிய ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரிலும், கிராம ஊராட்சி செயலர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையிலும் பரிசீலனை செய்யப்பட்டு

ஹோட்டல் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் பரிதாப பலி – கோவில்பட்டியில் இரவு பரிதாபம்

கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்தஇளங்கோவன் மனைவிகற்பகம் வயது33அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு...

ஆன்லைன் விளையாட்டால் சாத்தான்குளம் அருகே இரு ஊர் இளைஞர்கள் மோதல் செல்போன் உடைப்பு; 2பெண்கள்...

சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வீரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே ஆன்லைனில் ஃப்ரீ பயர் கேம் குரூப் மேட்ச் நடந்துள்ளது .இதில் அம்பலசேரி சேர்ந்த இளைஞர்கள்...

கோவில்பட்டியில் ஊரக வேலை சம்பளம் வழங்க ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வழங்கவும். இந்த சம்பளத்தை நம்பி இருக்கும்...

நாசரேத் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளி பலி 4 பேர்...

நாசரேத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன....

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு – கலெக்டருக்கு பகிரங்க கடிதம்

தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி மற்றும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள்,பதிப்பகத்தார், வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாக்கள்...

நேபாளம் நாட்டில் சாதனை படைத்த தூத்துக்குடி மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சதீஷ் மற்றும் ஆலன் ஆகிய இருவரும் நேபால் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று...

மகளிர் காவல் நிலையத்தில் இடம் இல்லாமல் தரையில் அமரும் பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பல்வேறு வருட போராட்டங்களுக்கு பின்பு அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரும் அதை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சி நடந்து...

தூத்துக்குடியில் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது

தூத்துக்குடி ராஜீவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி சிலர் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து முத்தையாபுரம் போலீசார் அவர்களை தேடி...

திருச்செந்தூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் ரூ.1 லட்சம் கொரோனா நிதி

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிாியா் எப்ரேம் மற்றும் ஆசிாியா்கள் இணைந்து பள்ளியின் சாா்பாக கோவிட்-19 நிவாரண நிதி வழங்க முடிவு செய்தனா். அதன் தொடா்ச்சியாக மீன்வளம் மற்றும்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ