ஏரல் அருகே மனைவி இறந்த செய்தி கேட்டு கணவர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சேதுக்குவாய்தான் பகுதியை சேர்ந்த அங்குசாமி (78) இவரது மனைவி பொன் மாடத்தி (73) இவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த...
பேய்குளம் சுந்தரநாச்சியம்மன் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் (ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம்)ஆசீர்வாதபுரம் விலக்கு அருகே சுந்தரநாசியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.
மாதக்கணக்கில் தேங்கிய மழைநீரில் மீன் பிடித்து போராட்டம்
கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளில் நீர் புகுந்துள்ளது.
இதில் மாசிலாமணிபுரம் 2ஆவது தெரு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை...
கோவில்பட்டி அருகே பஸ் – கார் மோதல் – 3 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் செல்லும் தனியார் பஸ்சும்,...
கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து பெரும் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது....
திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட வைர நகை – மீட்டுக் கொடுத்த பணியாளர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி - சாரா தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் கல்பனா (26) ஆகியோர் இன்று வந்திருந்தனர். அப்போது கல்பனா கையில்...
தற்போது: சாத்தான்குளம் அருகே கல் கடத்திய லாரிகளை மடக்கிய பொதுமக்கள்
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் கல்குவாரிகளை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர் புதிய குவாரி இயங்கவும், பழைய குவாரிகளில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் கற்களை எடுக்கவும்...
விளாத்திக்குளம் பாஜக வேட்பாளராக ஆன்மீக மோசடி ஆசாமி
விளாத்திகுளத்தை சேர்ந்த சக்தி என்ற முனீஸ்வரன் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் வேலைக்கு சேர்ந்த பெண்ணிடம் நகை பணம் மோசடி செய்தார் என்று அவர்...
நாசரேத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி
https://youtu.be/ByYrdEF54ug?si=oW0wNaNSPbX7ekcW
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு...
ஹோமோசெக்ஸா, காதலா? – கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் தாக்கி பேராசிரியர் படுகாயம்
கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணா நகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது இதில் கணிதவியல் துறை தலைவராக இருப்பவர் சிவசங்கரன். இவரை நேற்று காலை கல்லூரி வளாகத்தில் ஐந்து...


















