சாத்தான்குளம் பலே திருடன் கைது : 126 பவுன் நகை, ரூ.48.5 லட்சம் பொருட்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 126 பவுன் நகைகள், ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், டி.வி உள்ளிட்ட பொருட்களை திருடியவரை சாத்தான்குளம்...
பயணிகள் மீது கவிழ்ந்து பலி வாங்க காத்திருக்கும் நெடுஞ்சாலை எச்சரிக்கை பலகை
ஆழ்வார் திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் செம்பூர் விலக்கருகே நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட பெரிய விழிப்புணர்வு விளம்பரப் பலகை உள்ளது.
.கடந்த மாதம்...
நாளைய இடையூறாகும் சாலையோர மரக்கன்றுகள்
தூத்துக்குடி மாநகராட்சியில் நான்காம் கேட் முதல் சின்னகண்ணுபுரம் வரையுள்ள நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.சாலையின் ஒருபக்கம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலே மின் கம்பி செல்கிறது.
புதூர் அருகே மாட்டுவண்டி போட்டி
புதூர் ஊராட்சி ஒன்றியம், கந்தசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சின்னையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆடிமாத கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்...
திருச்செந்தூரில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டித்து கருப்பு பேட்ஜ்...
மண் லாரி மோதி தொழிலாளி பலி: பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் பகுதி குளங்களில் விவசாயிகளுக்குஅளிக்கப்படும் கரம்பை மண் அள்ளும் அனுமதியை தவறாக பயன்படுத்தி உடன்குடி அனல்மின் நிலைய பணிகளுக்கு மண் விற்பதாக தொடர்ந்து புகார் வந்தது.
சில நாட்களுக்கு முன்பு விடுதலை...
பணம் கட்டி 5 மாதமாகியும் சர்வே செய்யாததால் ஏரல் தாலுகா அலுவலகத்தில் பெண் தர்ணா
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பொன் ராணி (52). நாசரேத் நகர மகளிர் கூட்டமைப்பு தலைவியாக உள்ளார்.
இவர் வீட்டை...
சாத்தான்குளத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்
https://youtu.be/O1xiQqDMxuU?si=BQPlwxbrp-SRDJv4
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அவரது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தும் நிலையில் சாத்தான்குளம் நகர ஒன்றிய இளைஞரணி சார்பில்...
நாசரேத்தில் துணிக்கடையில் நூதன திருட்டு
நாசரேத் கூட்டுறவு வங்கியின் அருகில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று காலை 9.30 மணி அளவில் வந்தவர் தலையனை கேட்டுள்ளார். தலையணைகள் வீட்டில் இருந்ததால் அதை எடுத்துவர கடைக்காரர்...
தூத்துக்குடி அருகே பள்ளி முன்பு பெற்றோர் சாலை மறியல்
தூத்துக்குடி புதுக்கோட்டை மறவன் மடத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளிக்கு செல்ல முன்பகுதியில் சாலை வசதி இல்லை. இருக்கும் ஒரே பாதையையும் பயன்படுத்த பள்ளி நிர்வாகம் தடை செய்து விட்டது....















