செய்துங்கநல்லூர் மாணவர் கொலையில் 3 பேர் கைது

0
635

செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் மாணவன் அபிமன்யூ கொலையில் சந்தையடியூரை சேர்ந்த காமராஜ், குமார், அண்ட்ரூ ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here