28.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

உமறுப் புலவர் பிறந்தநாள்: கனிமொழி எம்.பி. மரியாதை

எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கனிமொழி எம்பி மரியாதை செலுத்தினார். அமுதகவி உமறுப் புலவரின் 382வது...

நெல்லை, தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே வெடித்தது போராட்டம் – பெரும் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இந்த நிறுவனத்திற்கு எதிராக...

நடந்தும் சைக்கிளிலும் வருவோருக்கு விமான நிலையம் அருகே விளையாட்டு அரங்கமா? -ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம்...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் விடுத்த கோரிக்கை அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மினி உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்....

சாத்தை அருகே பருத்தி மூட்டைகளை திருடிய நபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கல்வி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் (22) என்ற பருத்தி வியாபாரி தனது வீட்டில் பருத்தி மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அதிலிருந்த 3 மூடைகள் திருடு...

ஆதிச்சநல்லூரில் தங்க மோதிரம் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று தற்போது அங்கே சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த சைட் மியூசியத்தை அந்த பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர். இந்த நிலையில்...

திருச்செந்தூர் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் பணம் என்னும் பணி தொடங்கியது. இந்த நிலையில் தற்போது வரை உண்டியல் என்னும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக...

தூத்துக்குடி மாவட்டத்தில் 68 ஏட்டையாக்களுக்கு எஸ்ஐ ஆக பதவி உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில்தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக 68 பேருக்கு பதவி உயர்வு வழங்கி திருநெல்வேலி சரக...

பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது...

ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பண்பண்ணையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் பூல்பாண்டியன்(28). பூல்பாண்டியன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முத்துராணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
- Advertisement -

LATEST NEWS

MUST READ