உடன்குடி பேரூராட்சி முன்.தலைவர் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு
உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் . ...
சாத்தான்குளத்தில் பைக் விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகே விஜயஅச்சம்பாடு பகுதியை சேர்ந்த நாராயணன் மற்றும் வேல்முருகன் ஆகிய...
மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...
தட்டார்மடத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
https://youtu.be/3jveKPp5q3s?si=hbHq2BmLvZr0Vhzl
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த...
சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா
https://youtu.be/JNXVXwGfIdE?si=aPDAoOgEZtomlK7p
சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெரு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா...
சாத்தான்குளம் அருகே கதவை உடைத்து திருட முயன்ற மாஜி போலீஸ்காரர் கைது
சாத்தான்குளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சீர்காட்சி விஜயராஜபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(62) இன்று காலை அவரது பேரனுடன் மீன் வாங்குவதற்காக வீட்டை பூட்டி...
கோவில்பட்டி சிறுவன் கொலை – பெண் உட்பட ஒன்பது பேர் மீது சந்தேகம்
கோவில்பட்டி சிறுவன் கொலையில் விசாரணை மந்தமாக நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுவரை சிறுவன் வசித்த...
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழா
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது மாதம்...
சாத்தான்குளம் அருகே சிறப்பு ரத்ததான முகாம்
https://youtu.be/OCJjOWKBIqg?si=OTXbTLmLVS0KWIBc
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று சிறப்பு ரத்ததான முகாம் முதலூர் அரசு...
உடன்குடி தூய்மை பணியாளர் கொடுஞ்சாவு: தீண்டாமைக்கு துணைநின்ற திமுக – கூட்டணி
ஒரு காலத்தில் கூட்டணி கட்சிகள் என்ன,சொந்த கட்சி கூட தன் தொண்டனின் குற்றத்தை பொறுத்துக் கொள்ளாது, அதற்கு துணையும் நில்லாது. ஆனால் இன்று அரசியல் பின்னணியே குற்றப் பின்னணியாக மாறுகிறது.















