29.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

3 நாட்களாக தண்ணீரில் மிதக்கும் தாளமுத்து நகர் அமைச்சர், அதிகாரிகள் ஆப்சென்ட்

தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகள் மெல்லவே நடக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத் தலைநகரான தூத்துக்குடிக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளில் மிகவும் மெத்தனப்போக்காகவே இருக்கிறது.

உமரிக்காடு ஊராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் உமரிகார்டு ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்....

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.8200

  தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா்கள் சங்கத்திற்கும் அனைத்து உப்பளத் தொழிலாளா்கள் சங்க பிரதிநிகளுக்கும் இடையே 2019ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் பேச்சவாா்த்தை நடைபெற்றது. உப்பு உற்பத்தியாளா்கள் சங்க செயலாளா் தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையில்...

குலசைக்கு லோடு ஆட்டோவில் வந்த பக்தர்கள் விபத்தில் பலி

https://youtu.be/BH08NYKO7R4?si=uGYwq4ZRf00ju-Db உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான...

தூத்துக்குடியில் பெய்த மழை அளவு விபரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 16) மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் 18.30 மில்லி மீட்டர், கோவில்பட்டி 13.30 மில்லி மீட்டர், விளாத்திகுளம் 20...

தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...

திருச்செந்தூர் அருகே நள்ளிரவு கார் கவிழ்ந்து விபத்து

குலசை - திருச்செந்தூர் இடையே சூசைநகர் அருகில் இரவு 11.30 மணி அளவில் வேகமாக சென்ற கார் குப்புற கவிழ்ந்ததில் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரது தலையில் பலத்த அடி.மேலும் இருவர்...

பஸ் நிலையமும் சந்தையும் ஒரே இடம் : தூத்துக்குடி குழப்பம்

தூத்துக்குடி புதிய பஸ் நிலயம் அருகே தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக அது வெறிச்சோடிக் கிடந்தது. நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சந்தை திறந்தது....

சாத்தான்குளம் டிஎஸ்பி மிரட்டல் – கையெழுத்து போட வந்தவர் மயக்கம்

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ள கல்குவாரியால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து அந்த கல்குவாரி மூடப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு அருகில்...

திருச்செந்தூரில் ஸ்வீடன் நாட்டு பக்தர் சுவாமி தரிசனம்

https://youtu.be/Q4DMEFstmE0?si=TfU3g_Y3ap1MTOS7 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ