செய்துங்கநல்லூர் மாணவர் கொலையில் 3 பேர் கைது
செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் மாணவன் அபிமன்யூ கொலையில் சந்தையடியூரை சேர்ந்த காமராஜ், குமார், அண்ட்ரூ ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆழ்வார்திருநகரி மக்கள் திடீர் மறியல்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் ஊரின் கழிவுநீர் செல்வதற்கு அமைத்த வடிகால்கள் செங்கல் சூளைகள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போன நிலையில், ரூ.36 லட்சம் செலவில் தாமிரபரணி ஆற்றிற்கு ஓடை ஏற்படுத்தி ஷட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டதாக...
சாத்தான்குளம் அருகே சதுரங்க போட்டி – தயாரா நீங்கள்..?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஆனந்தபுரம் ரஞ்சித் ஐடிஐ கல்லூரியில் வைத்து வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை...
உடன்குடி அருகே சாலை விபத்தில் இருவர் பலி
திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் நெல்லையை சேர்ந்த மகாராஜன் (32) என்பவர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) காலை அவர் திருச்செந்தூருக்கு சென்று...
கடலில் பேனா வைக்காதீர், மாணவர்களுக்கு பேனா வழங்குங்கள்: ஸ்டாலினுக்கு எடப்பாடி அட்வைஸ்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார்....
திருச்செந்தூர் கடற்கரையில் சிக்கிய பேருந்தால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பாண்டி என்பவர் தனது சுற்றுலா பேருந்தில் சிவகாசியை சேர்ந்த 60 பக்தர்களை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது பேருந்தை அய்யா கோவில்...
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்
கோவில்பட்டியில் பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக சாக்கடை கழிவுநீரை பாண்டவர்மகன் கம்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை...
பரபரப்பை உருவாக்கிய பைபர் படகு
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியிருப்பதாக...
கோவில்பட்டியில் அதிகாரிகள் முன்பு நிருபரை மிரட்டிய ஆளுங்கட்சி பிஸ்தா – ஆர்டிஓ சொல்லியும்...
கோவில்பட்டி இளையசரனேந்தல்...
வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி புறவழிச்சாலை பகுதியில் பைக்கில் வந்த பிரபாகர் (30) என்பவரிடம் கடந்த ஜூலை 5ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது. இது குறித்து...


















