கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக்...
சாத்தான்குளம் மயானப் பாதையில் உடைமரம் – இறுதிப் பயணத்திலும் பெரும் துயரம்
தூத்துக்குடி மாவட்டம்...
திருச்செந்தூர் கடற்கரையில் சிக்கிய பேருந்தால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பாண்டி என்பவர் தனது சுற்றுலா பேருந்தில் சிவகாசியை சேர்ந்த 60 பக்தர்களை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது பேருந்தை அய்யா கோவில்...
பரமன்குறிச்சியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியில் வேலவன் (39) என்பவரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜா (39) மற்றும் சிலரை போலீசார் கைது...
சாத்தான்குளம் அருகே சிஎஸ்ஐ சேகர தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தை சேர்ந்தவர் கோயில் பிள்ளை மகன் அதிசயராஜ்( 56). இவருக்கும் மீரான் குளம் சேகர தலைவர்செல்வ பாரதிக்கும் மீரான்குளம் நடுநிலைப்பள்ளியில் ஆர்ச் அமைப்பது தொடர்பாக...
கோவில்பட்டி சிறுவன் மர்மம் மரணம் – மோப்பநாய் சோதனை
கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் டிசம்பர் 9 ஆம் தேதி காணாமல் போன ஐந்தாம் வகுப்பு படித்த 10 வயது சிறுவன் கருப்பசாமி பக்கத்து வீட்டு மாடியில் டிசம்பர் 10ஆம்...
சாத்தான்குளத்தில் தனியார் இடத்தில் வைக்கப்பட்ட த.வெ.க பேனர் அகற்றம்..!
https://youtu.be/6o2dbUULSVY?si=QRCGD0YlmEuimqXn
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்...
ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தலை தொட்டு தொடரும் சகோதர சண்டை – ஊதிப் பெருக்கும் உறவினர்கள்...
அரசியலில் அண்ணன் தம்பி வெவ்வேறு கட்சிகளில் இருப்பது சகஜம். தேர்தல் கால கட்டங்களில் அது பகையாகவும் முடிவது வழக்கம். ஆனாலும் நாளாவட்டத்தில் பகையை மறந்து இணைந்து கொள்வது...
வல்லநாடு அருகே காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் காவலர் ஓட்டப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழப்பு.
தென்காசி மாவட்டம் குலசேகர கோட்டையை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பசுபதி மாரி...
கோவில்பட்டி சிறுவன் கொலை – எதிர் வீட்டு ஆட்டோ டிரைவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வீட்டில் இருந்த சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவனது மர்ம மரணம் குறித்து விசாரணை...

















