ஏரல் அருகே இளம்பெண் வெட்டிக் கொலை
ஏரல் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரலிங்கம் - தேவிகலா தம்பதியினர் அப்பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில்...
ஏரல் அருகே சூளைக்கு மண் கடத்தல் – நிலத்தடி நீர் இயக்கம் குற்றச்சாட்டு
ஏரல் அருகே உள்ள நட்டாத்தியில் சுமார் 7 ஏக்கர் நிலத்தை சமன் செய்வதற்காக கனிம சலுகை விதி 44ன் (1959) கீழ் அனுமதி பெற்று, சட்ட விரோதமாக செங்கல் சூளைகளுக்கு...
65 வயது மூதாட்டி தீ குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை
வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி அழகுபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அழகுபாண்டி இறந்து விட்டார். இதனால் பேச்சியம்மாள் தனது மகள்...
சாத்தான்குளம் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் காயம்
சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் பழுதுபட்ட நிலையில் உள்ளது இன்று காலை ஆத்தி காட்டைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஜெயராஜ் என்பவர் வெளியூர் சென்று போலீஸ் தேர்வு எழுதிவிட்டு...
செலவுக்கு பணம் கொடுக்காத தாயை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (47) என்பவர் காங்கிரஸ் பிரமுகராக உள்ளார். இவர் வேறு எந்த வேலைக்கும்...
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க புகார் எதிரொலி: விஏஓ கொலை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் இரு நாட்களுக்கு முன்பு தனது அலுவலகத்தில் மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக...
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை
திருச்செந்தூர் மின்கோட்டத்துக்கு உட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர், திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை...
பன்னம்பாறை ஆட்டு வியாபாரி ஆழ்வார் அருகே படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை (52) இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். ஆழ்வார் திருநகரிஅருகே உள்ள...
ஆழ்வார்திருநகரியில் பலே திருடர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடம்போகி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51) என்பவர் கடந்த 03.08.2024 அன்று அவரது வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளையும்,...
சாத்தான்குளம் அருகே டிரான்ஸ்பார்மர் பிரச்சனை- பொது மக்கள் அவதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உள்ள பன்னம்பாறை ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதிய மின்மாற்றி...


















