29.4 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

திருச்செந்தூரில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டித்து கருப்பு பேட்ஜ்...

சாத்தான்குளத்தில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் அவதி

https://youtu.be/acunD6Hwlf8?si=ej6nWxfwQ7cBuvGN தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் இதுவரை நிரந்தரமாக நியமனம் செய்யப்படவில்லை. எனவே இங்கு மகப்பேறு வசதிக்காக அனுமதிக்கப்படும்...

குலசை கோயிலில் நாளை முதல் அனுமதி இல்லை

குலசேகரப்பட்டடினம் முத்தாரம்மன் கோவில் தசரா பத்தாம் திருவிழா நாளான 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும்...

தூத்துக்குடியில் லாரிசெட்டில் பதுக்கிய ரூ.10 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்

தூத்துக்குடி, புதூர் பாண்டியா புரத்தில் உள்ள ஒரு லாரி செட் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த...

மத்திய இணை அமைச்சரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய...

சாத்தான்குளம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உடையார்குளத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரது தோட்டத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கோபிசிங்....

கட்டபொம்மனை அவமதிக்கும் கலெக்டர், அமைச்சர்கள்

பகுத்தறிவு பகலவர்கள் ஆட்சியிலே முழு நீள மூட நம்பிக்கைகள் பல உண்டு. அதில் கட்டபொம்மன் விழாவுக்கு சென்றால் பதவி போய்விடும் என்ற பயம் ஒன்று. அதனால் பெரும்பாலும் கட்டபொம்மன்...

கோவில்பட்டி அருகே ஊராட்சி தலைவர் கொலை – பாஜக இளைஞரணி தலைவரிடம் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான கார்த்திக்(33) மற்றும் அதே...

குடித்துவிட்டு கணவர் ரகளை: விஷ மாத்திரை சாப்பிட்டு மனைவி, குழந்தைகள் 3பேர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. நேற்று மதுபான கடைகள் திறக்கபட்டதை தொடர்ந்து பிரபு குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மற்றும்...

திருச்செந்தூரில் போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பலி

திருச்செந்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதால், சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றின்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ