27.9 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி சாவு

கோவில்பட்டி அன்னை தெரசா நகர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சண்முகராஜ்(63). தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி (62). இவர்கள் வீட்டில்...

நேபாளம் நாட்டில் சாதனை படைத்த தூத்துக்குடி மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சதீஷ் மற்றும் ஆலன் ஆகிய இருவரும் நேபால் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று...

குலசை முத்தாரம்மன் கோவிலில் விளக்கு பூஜை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கால...

திருமண்டல வாக்குரிமை ரத்து – நள்ளிரவு நாசரேத் பிஷப் இல்லம் முற்றுகை

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகம் சார்பில் கடந்த தேர்தலின்போது 4000 பேர் வாக்குரிமை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

கோவில்பட்டி அருகே தலை துண்டித்து பெயின்டர் படுகொலை

கோவில்பட்டி, ஜூலை 30-கோவில்பட்டி அருகே காட்டு பகுதியில் தலை துண்டித்து பெயின்டர் கொலை செய்யப்பட்டார். பெண் தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட...

சாத்தான்குளம் அருகே லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியை சேர்ந்த எட்வின் சகாயராஜ் (42) என்பவர் பேரிச்சம்பழம், நன்னாரி உள்ளிட்ட பொருட்களை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று...

சாத்தான்குளம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் சாத்தான்குளம், சாஸ்தாவின் நல்லூர், அரசூர் பூச்சிக்காடு, அம்பல சேரி, சொக்கன்குடியிருப்பு, பழங்குளம், ஆசிர்வாதபுரம், உள்ளிட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட...

பேய்குளத்தில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது – நாய்க்கு பிரேத பரிசோதனை

பேய்க்குளத்தில் அடித்து கொல்லப்பட்ட நாய்க்கு பிரேத பரிசோதனை நடந்தது. கடந்த இரு தினங்களாக ஒரு நாயை 3 பேர் அடித்துக் கொல்லும் காட்சி சமூக...

தூத்துக்குடியில் போலி வேலை விளம்பரத்தால் ஏமாந்த இளைஞர்கள்

தூத்துக்குடியில் உள்ள புதிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. பெயர் குறிப்பிட்டு தொலைபேசி எண்ணை...

கலுங்கையில் கல்லூரி கபடி போட்டி: பி.எஸ்.என் கல்லூரி முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம் கலுங்குவிளையில் சி எஸ் ஐ கிறிஸ்தவ வாலிப ஐக்கிய சங்கமும் கலுங்கை புலிகள் அணியினரும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி சி எஸ்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ