தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...
மெய்ஞானபுரம் அருகே செயின் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது
மெய்ஞானபுரம் அருகே உள்ள தைகாவூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் சாமி கும்பிடுவது போல வந்த இரு இளம் பெண்கள்...
வாக்குரிமை கட்டண உயர்வு – சிஎஸ்ஐ சபை மக்கள் உண்ணாவிரதம்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் (சிஎஸ்ஐ) தேர்தல் வாக்குரிமை கட்டணமாக கடந்தகாலங்களில் 100 ரூபாய் இருந்தது. தற்போது அதை 600 ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....
விஏஓ லூர்து கொலை வழக்கு – சப் இன்ஸ்பெக்டர் உட்பட மூவர் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து கடந்த 25 ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் முறப்பநாடு காவல் நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் வெட்டி...
சாத்தான்குளம் தேரிக்காட்டில் சினிமா படப்பிடிப்பு
https://youtu.be/LHX-cMfgpjU?si=np7lVCCk5KLluijE
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இயக்குனர் பிரபு ஜெயராம் என்பவர்...
கடம்பாகுளத்தில் மணல் கொள்ளை – எஸ்பியிடம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் புகார்
தூத்துக்குடி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாக கருதப்படும் "கடலில் பாதி கடம்பா" கடம்பா குளத்தில் வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் செங்கல் சூளையை சேர்ந்த மர்ம நபர்கள் அதிக அளவில்...
நாசரேத்தில் மதுக்கடையை இடம் மாற்ற ஆர்ப்பாட்டம்
நாசரேத் பேரூராட்சி tமணிநகர் 4ஆவது வார்டு பகுதியில் பல ஆண்டுகள் பழுதடைந்த சாலைகளை பராமரிக்காத நாசரேத் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மகா சபா சார்பாக நாசரேத் கே...
வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு திரளானோர் அஞ்சலி
மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு திரளானோர் அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிலை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன்....
ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தாகிர் அகமது தலைமை வகித்து...
சாத்தான்குளம் சாலை விவகாரத்தில் டிஎஸ்பி பேச்சுவார்த்தை
https://youtu.be/aMJvGabEXBE?si=pEnlRkTJTEBGlQKo
சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையானது தற்போது அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று...


















