கஞ்சா புழக்கம் 16 மற்றும் 62 வயதில் கைது
கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) போலீசார் ரோந்துக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த இருவர் போலீசாரை அவதூறாக பேசி கீழே தள்ளி கம்பால்...
திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் கண்டன நோட்டீஸ்
பங்களாதேஷ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை 12ஆம் தேதி...
தூத்துக்குடியில் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது
தூத்துக்குடி ராஜீவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி சிலர் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து முத்தையாபுரம் போலீசார் அவர்களை தேடி...
தாசில்தார் வீட்டுக்கு போன தாமிரபரணி மண்ணு – மடக்கி பிடித்த வீராங்கனை இன்ஸ்பெக்டர்
புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை காவலர் சாமிகண்ணு ஆகியோர் இன்று காலை தட்டப்பாறை விலக்கில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று...
100 ரூபாய் வராத ஆத்திரம்- ஏடிஎம் எந்திரத்தை உடைத்த பேய்குளம் ‘டெரர்’ வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கியுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த சில...
வடமாநில தொழிலாளி கொலை- 2 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது
குலசேகரன்பட்டினத்தில் வடமாநில தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்கள் இருவர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.குலசேகரபட்டினம் அனல்மின்நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்த ஜார்கண்ட்...
ஊரடங்கு பிசினஸ்: வீட்டில் சாராயம் தயாரித்தவர் கைது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு படி மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு...
சாத்தான்குளத்தில் தனியார் இடத்தில் வைக்கப்பட்ட த.வெ.க பேனர் அகற்றம்..!
https://youtu.be/6o2dbUULSVY?si=QRCGD0YlmEuimqXn
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்...
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் – பதவி உயர்வு பெற்ற நிலையில் பரிதாபம்
சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்று சிறிது காலமே பணியாற்றிய ராஜ் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென மாரடைப்பில் உயிரிழந்தார்.
இன்று மாலை காவல் நிலையத்திற்கு...
தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் குற்றவியல் அரசு வழக்கறிஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கர் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

















