37.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

இணையத்தை கலக்கும் பெரியதாழை இளம் பெண் – மீன் ஊறுகாய் தயாரித்து அசத்தல்

இணையத்தை கலக்கும் கடல் இளவரசி; விதம்விதமான மீன்ஊறுகாய் தொழிலும் செய்து அசத்தி வரும் 22 வயதேயாகும் மீனவ பொண்ணு சுபிக்‌ஷா; பெண்கள் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய...

சாத்தான்குளம் அருகே காவல் நிலையம் எதிரே ஆண் உடல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக...

மாவட்ட தலைவரை நீக்க வலியுறுத்தி மண்ணெண் ணெய் கேனுடன் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனக்...

விஏஓ லூர்து கொலை வழக்கு – சப் இன்ஸ்பெக்டர் உட்பட மூவர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து கடந்த 25 ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் முறப்பநாடு காவல் நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் வெட்டி...

கயத்தாறு அருகே சாலையில் கவிழ்ந்த லோடு வாகனம்

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இஞ்சி லோடு ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று கயத்தாறு அருகே ராஜா புதுக்குடி பகுதியில் ) வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லோடு...

சாத்தான்குளம் அருகே கல்குவாரியை தடை செய்ய கண்ணை கட்டிக்கொண்டு பொதுமக்கள் தர்ணா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நெடுங்குளம் ஊர் அருகே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. ஊருக்கும் நெடுஞ்சாலைக்கும் அருகில் இருப்பதனால் குவாரியில் வெடி வைக்கும் போது வீடுகளில் விரிசல் விழுகிறது....

தூத்துக்குடி எஸ்பியிடம் ஐஏஎஸ் அதிகாரி என ‘பீலா’ விட்ட பெண் கைது

இன்று பெண் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்போது அந்த பெண், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் உத்திரபிரேதசம்...

சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

சாத்தான்குளம் காந்தி நகரில் சுடலை என்ற வாலிபரை சிலர் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். டாஸ்மாக் ஒயின்ஷாப்பில்...

பிறந்த நாள் கொண்டாட்ட பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த சிறுமி

தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் மகள் வருண்யாதேவி (8)தூத்துக்குடி அன்னாள் பள்ளியில் 3ஆ ம் வகுப்பு படித்து வருகிறார்.இவருடைய பிறந்த நாளுக்காக செலவுக்காக 2000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.அதனை கொரனா...

கடம்பாகுளம் மண் திருட்டு: கஷ்டப்பட்டு டிராக்டர்களை பிடித்த ‘கடமை’போலீசார் – ...

ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதி சீட்டு இன்றி மண் திருடி, ஆழ்வார்திருநகரி, சிவராம மங்கலம்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ