ஆழ்வையில் கண்பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது.
கிராம உதயம் கிளை...
ரயில் சேவை ரத்து அறிவிப்பு – கொந்தளித்த ரயில் பயணிகள்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
சாத்தான்குளத்தில் தந்தையை கழுத்தறுத்துக் கொன்ற மகன் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலத்தைச் சேர்ந்த வேதநாயகம் மகன் செல்லையா (60). இவர் நீண்ட காலமாக சாத்தான்குளம் வீரக்குமார பிள்ளை தெருவில் வசித்து வந்தார்.
சாத்தான்குளத்தில் குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புறவழிச்சாலை என அழைக்கப்படும் புது வேத கோவில் வடக்கு தெரு பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் சிஎஸ்ஐ சர்ச் அருகே...
கடலில் மூழ்கி இளம்பெண் பலி
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் கடலில் குளித்த இளம்பெண் ரேகாவும், சிறுமி ஹெர்மலினும் நீரில் மூழ்கினர். இதில் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ரேகா இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரேகாவின் சிற்றப்பாவான ராபின்சன், தனது...
சாத்தான்குளம் பலே திருடன் கைது : 126 பவுன் நகை, ரூ.48.5 லட்சம் பொருட்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 126 பவுன் நகைகள், ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், டி.வி உள்ளிட்ட பொருட்களை திருடியவரை சாத்தான்குளம்...
சாத்தான்குளம் அருகே பெட்டிக் கடை பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நகை பறித்தவர் கைது
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயர்புரம் விலக்கில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் மனைவி ஜேசு கனி. கடந்த 30ஆம் தேதி பைக்கில் அந்த வழியாக வந்த இருவர் அவரிடம்...
ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்டவர் கைது
https://youtu.be/lpBUDN9PsyE?si=rPa5pQJp4mx8zWmN
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27). இவர் கையில்...
சிறுமி தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் விவேக் என்பவரது மகள் ஹர்ஷா (9) அணிந்திருந்த 9 கிராம் டாலர் செயின் மாதா கோவில் அருகே தொலைந்து விட்டது. இதனை சண்முகபுரம்...
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிஎஸ்என்எல் முகவர்களாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் "தற்பொழுது பிஎஸ்என்எல்...
















