34.8 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ரூ.18 லட்சம் சேமிப்பு பணம் மோசடி: கூட்டுறவு வங்கி முகவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்களான தங்கவேல் , இவரது உறவினர்களான மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் கோவில்பட்டி கூட்டுறவு நகர...

டாஸ்மாக்கில் பணத்தோடு பாட்டில் திருட்டு

எட்டயபுரம் அருகே முத்தலாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் விற்பனை முடிந்த பின்னர் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 5) கடையை...

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு முன்னாள் மாவட்ட ஒன்றிய நகர தலைவர்கள்...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்திரகாந்தி போடமால் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட தலைவர் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர்...

மூதாட்டி மர்ம மரணத்தில் ட்விஸ்ட்..!

கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே கரிசல்குளம் பகுதியில் தனியார் நிலத்தில் மூதாட்டியின் சடலத்தை கடந்த 5-ம் தேதி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மூதாட்டியின்...

திருச்செந்தூரில் ஸ்வீடன் நாட்டு பக்தர் சுவாமி தரிசனம்

https://youtu.be/Q4DMEFstmE0?si=TfU3g_Y3ap1MTOS7 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில்...

சாத்தான்குளம் வக்கீல் பண்ணையில் கோழி திருட்டு

சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோன் டேவிட் இவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக உள்ளார்

உடன்குடி பேரூராட்சியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சாவு

உடன்குடி பேருராட்சி துப்புரவு பணியாளர் சுடலைமாடன் பதவி உயர்வுக்கு தகுதி படைத்த நிலையில், பேரூராட்சி தலைவியின் மாமியார் ஆயிஷா கல்லாசி , பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் சொற்களால் வன்கொடுமை...

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் ஓட்டை – கடலுக்கு பாயும் தண்ணீர்

தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த தாமிரபரணி நதி மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கும், தூத்துக்குடியில்...

திருச்செந்தூரில் கிணற்றில் கிடந்த மூதாட்டி சடலம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் அங்கு சென்ற போலீசார்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ