38.1 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

குலசை முத்தாரம்மன் கோவிலில் விளக்கு பூஜை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கால...

சாத்தான்குளம் வாலிபர் கொலையில் 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளத்தில் நேற்று இரவு மார்ட்டின் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். கொடுக்கல் வாங்கல் தகராறில் நடந்த இந்த கொலை...

பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்த போலி சாமியார் கைது

விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சக்தி (37). இவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பல்வேறு பூஜைகள்...

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தோண்ட தோண்ட கஞ்சா, இதுவரை 2500 கிலோ எடுப்பு

மதுரை சிட்டி கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவரை...

சாத்தான்குளத்தில் மனைவி வீட்டை விட்டு விரட்டியதாக கூறி செல்போன் டவரில் ஏறி கணவர்...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளியம்மாள் புரத்தில் வசித்து வருபவர் லிங்க துரை(44). இவருக் கும் மனைவிபானுமதி க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. ...

விமான நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட...

கொரோனா பரப்பும் சூழலில் செய்துங்கநல்லூர் சந்தை

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகத்தை தடுக்க தமிழக அரசு இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.இதில் மளிகை கடை, காய்கறி கடை மற்றும்...

உமறுப் புலவர் பிறந்தநாள்: கனிமொழி எம்.பி. மரியாதை

எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கனிமொழி எம்பி மரியாதை செலுத்தினார். அமுதகவி உமறுப் புலவரின் 382வது...

வயநாடு மக்களுக்கு நிதி திரட்டிய முஸ்லிம் ஐக்கிய பேரவை

கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதியில்...

சாத்தான்குளம் பேரூராட்சி அவசர கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை புகார்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ