ஆழ்வார்திருநகரி மக்கள் திடீர் மறியல்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் ஊரின் கழிவுநீர் செல்வதற்கு அமைத்த வடிகால்கள் செங்கல் சூளைகள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போன நிலையில், ரூ.36 லட்சம் செலவில் தாமிரபரணி ஆற்றிற்கு ஓடை ஏற்படுத்தி ஷட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டதாக...
மீனவர் வீட்டில் தீ விபத்து – முந்திய எதிர்கட்சிகள், காங்கிரஸ் – திமுக மிஸ்ஸிங்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் என 3 தாலுகாக்களை உள்ளடக்கிய மிகப்பெரிய தொகுதி ஆகும். இந்த தொகுதியில் பெரியதாழை, வாக்கு வங்கி அதிகம்...
ஆழ்வார்திருநகரியில் பலே திருடர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடம்போகி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51) என்பவர் கடந்த 03.08.2024 அன்று அவரது வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளையும்,...
ஹோட்டல் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் பரிதாப பலி – கோவில்பட்டியில் இரவு பரிதாபம்
கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்தஇளங்கோவன் மனைவிகற்பகம் வயது33அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு...
தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...
இடைச்சிவிலை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலையில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர் ஏற்பாட்டில் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் சிகிச்சை, இதயவியல்...
உடன்குடியில் ரூ.6.5 லட்சம் தங்க கட்டிகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த சாத்தான்குளம் தொழிலாளிகள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வரும் ரஞ்சித் குமார் (32) மற்றும் குமார் (35)...
திருச்செந்தூரில் வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள்
இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்) நடத்தும் ‘புரபேஷனரி ஆபிசர்’ பதவிக்கான எழுத்து தேர்வு அக்டோபர் மாதம் 12, 13, 19 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.
4,336 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று...
சாத்தான்குளம் வாலிபர் கொலையில் 5 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளத்தில் நேற்று இரவு மார்ட்டின் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கொடுக்கல் வாங்கல் தகராறில் நடந்த இந்த கொலை...
சாத்தான்குளம் அருகே வாகனம் மோதி ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல்...


















