28.4 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் ஆதரவாளருடன் சசிகலா பேச்சு ஆடியோ

நவீன அறிவியலின் மக்கள் தொடர்பு சாதனம் வீடியோ கான்பரன்ஸ். ஆனால் அதைவிட சசிகலா நடத்தும் ஆடியோ கான்ஃபரன்ஸ் தமிழ்நாட்டு அரசியலை கலக்கி வருகிறது. விரைவில் சதம் அடித்து விடும் வேகத்தில்...

கோமானேரி குளம் மராமத்து: ரூ.20 லட்சம் அடித்த பொதுப்பணி அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கோமாறன் ஏரி எனப்படும் கோமானேரி குளத்தை குடிமராமத்து செய்வதாக கூறி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 60.6 லட்சம் ரூபாய்...

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி ...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த 8பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை அதே ஊரைச் சேர்ந்த பிராங்ளின் (32), என்பவர் ஓட்டி வந்தார். காரில்,...

கோவில்பட்டியில் அரசு அலுவலக ஜன்னல்கள் உடைப்பு

கோவில்பட்டி - எட்டயபுரம் மெயின் ரோட்டில் கோவில்பட்டி யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் இந்த சாலையில்...

பட்டா கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியில் இலவச பட்டா கேட்டு பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர் வீரவாஞ்சி நகரில் வெகுகாலமாக வசிக்கும் பொதுமக்கள் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனுக்களுடன்...

பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது...

தூத்துக்குடி கொலை … நெல்லையில் 4 பேர் சரண்

தூத்துக்குடி அய்யனடைப்பை சேர்ந்த பச்சைக் கண்ணன் மகன் சிவகுமார் (41). நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் வசித்து அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005ல் கோரம்பள்ளம்...

ஊரெல்லாம் அடைப்பு நாசரேத்தில் மட்டும் திறப்பு – கலெக்டர் உத்தரவு பல்லிளிப்பு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்,ஏரல் தாலுகா பகுதிகளில் 10 மற்றும் 11.12ஆம் தேதிகளில் மதுக்கடைகள் அனைத்தும்...

தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு கொரோனோ

தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 32 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து...

சிஎஸ்ஐ திருமண்டல வாக்காளர் பெயர் நீக்கம் சாத்தான்குளம் அருகே சேகர குரு இல்லம் ...

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்க உள்ளது அதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சாத்தான்குளம்அருகே பண்டாரபுரம் பிறவா வரம் சேகரத்தில் சபை...
- Advertisement -

LATEST NEWS

MUST READ