30.5 C
Tirunelveli
Sunday, May 3, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் தேரிக்காட்டில் சினிமா படப்பிடிப்பு

https://youtu.be/LHX-cMfgpjU?si=np7lVCCk5KLluijE தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இயக்குனர் பிரபு ஜெயராம் என்பவர்...

கன மழையில் தத்தளிக்கும் தூத்துக்குடி: பல இடங்களில் சாலை மறியல்

மாசு படிந்த பல ரசாயன, நச்சு ஆலைகளால் பருவநிலை மாற்றத்தை சந்தித்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்பு மழை சீராக பெய்தது. பருவ மழையின் தொடக்கத்திலேயே தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் குடியிருப்புகளை...

தூத்துக்குடிக்கு கேட்டால்… மதுரைக்கு டிக்கெட் தரும் கண்டக்டர்…!

தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு வந்து சுவாமி...

பணகுடியில் வெடித்த மர்ம பொருள்- வெடிகுண்டா என ஆய்வு

. நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த சொக்கலிங்கபுரம் பகுதியில் பயங்கர சத்ததுடன் மர்ம பொருள்...

தூத்துக்குடி அருகே லாரி மோதி தோழியுடன் பைக்கில் வந்தவர் பலி

பாளையங்கோட்டை சேர்ந்தவர் ஜான் டேவிட் (25) இவரும் செங்கோட்டையை சேர்ந்த சுமதியும் தோழர்கள். இன்று காலை அவர்கள் தூத்துக்குடிக்கு ஒரு ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக...

திருச்செந்தூரில் கடல் அரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடல் தண்ணீரால் கடற்கரையோரம் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருகப்பெருமானின் சந்தோஷ மண்டபம்...

கோவில்பட்டி அருகே நிலப்பிரச்னையில் பெண்ணை அடித்துக் கொன்ற முதியவர் கைது

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளமேகம்(60). இவரது மனைவி ரெஜினா(47). கேரளாவில் கட்டடத் தொழிலாளியாக இருந்து வந்த காளமேகத்திற்கு...

கல்லூரி வாசலில் மாணவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் அபிமணி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி வாசல் அருகேயே ஒரு கும்பலால் வேடி சாய்க்கப்பட்டார். அதே...

30 அடி உயர கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் – வாலிபரால் தூத்துக்குடியில் ஒரு...

தூத்துக்குடி முத்தையாபுரம் தைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகேஷ் (30). இவரது தம்பி தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு ஸ்மார்ட்சிட்டி கட்டடத்தில் கட்டட பணியில் இருந்தபோது கீழே...

வாலிபர் கொலைக்கு உடந்தை தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32) என்பவரை சிலர் காரில் கடத்தி கொஅலி செய்த செய்தியை நேற்று முதன்முதலாக வெளியிட்டிருந்தோம்....
- Advertisement -

LATEST NEWS

MUST READ