திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம்,...
கொம்மடிகோட்டை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின்...
கல்லூரி வாசலில் மாணவர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் அபிமணி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி வாசல் அருகேயே ஒரு கும்பலால் வேடி சாய்க்கப்பட்டார். அதே...
சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை மாயம்
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் காலனியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 30). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்டோபரின் உடன் பிறந்தவர்கள்...
சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் இறந்த கட்டடத் தொழிலாளி குடும்பத்திடம் சிபிசிஐடி விசாரணை
சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் பெனிக்ஸ் போலீசால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு முன்னர் போலீஸ் தாக்குதலில் இறந்தவர் பேய்குளம் கட்டட தொழிலாளி வாலிபர் மகேந்திரன்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வந்த பாலாஜி சரவணன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான்...
ஏரல் அருகே மனைவி இறந்த செய்தி கேட்டு கணவர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சேதுக்குவாய்தான் பகுதியை சேர்ந்த அங்குசாமி (78) இவரது மனைவி பொன் மாடத்தி (73) இவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த...
திருச்செந்தூரில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டித்து கருப்பு பேட்ஜ்...
பள்ளியில் ஆயுதம் ஏந்திய மாணவர்கள் – போலீசார் விசாரணை
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் காெண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்...
முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி: மாவட்ட அளவில் மர்காஷிஸ் பள்ளி சிறப்பிடம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கான கால்பந்து பிரிவில் 48 அணிகள்...
















