30.9 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கழுகுமலையில் ரூ.9.3 லட்சம் போதை புகையிலை பறிமுதல் குடோன் உரிமையாளருக்கு வலை

கழுகுமலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை  செய்வதாக கழுகுமலை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,...

தூத்துக்குடி அருகே பள்ளி முன்பு பெற்றோர் சாலை மறியல்

தூத்துக்குடி புதுக்கோட்டை மறவன் மடத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளிக்கு செல்ல முன்பகுதியில் சாலை வசதி இல்லை. இருக்கும் ஒரே பாதையையும் பயன்படுத்த பள்ளி நிர்வாகம் தடை செய்து விட்டது....

சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் 5பஞ்.தலைவர்கள் முடிவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை, வரிப்பிலாங்குளம், நெடுங்குளம், வழியாக பேருந்து வசதிகளை இயக்குவதற்கு அப்பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி நடவடிக்கை எடுக்கவில்லை.

வெள்ளத்தில் சேதமான சாலைகள் சீரமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் சீரமைப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஆனது விளாத்திகுளம், நாகலாபுரம்,...

சாத்தான்குளம் அருகே காவல் நிலையம் எதிரே ஆண் உடல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக...

தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் மோதி ஊழியர் பலி

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் அருகே வசித்தவர் காட்வின் (35) இவர் துறைமுகத்தில் உள்ள சிகால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மாலை 5 40 மணி அளவில் கண்டெய்னரை ஏற்றிக் கொண்டிருந்த...

நாசரேத் அருகே அதிகாரிகளால் கைவிடப்பட்ட சாலை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள தேமான்குளம் ஊராட்சியில்,200 குடும்பங்கள் வசிக்கும் முதலிமொழியின் முதன்மையான தெருவின் சாலை,கிட்டதட்ட 10 ஆண்டுகளாக போடப் படாமல்,சேறும் சகதியாக காட்சி அளிக்கிறது..

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று...

சாத்தான்குளம் பேரூராட்சி அவசர கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை புகார்...

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல விமான நிலைய பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென மின்னஞ்சல் மூலம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ