சாத்தான்குளத்தில் பைக் விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகே விஜயஅச்சம்பாடு பகுதியை சேர்ந்த நாராயணன் மற்றும் வேல்முருகன் ஆகிய...
ரூ.60 லட்சத்துடன் கனிம வளத்துறை ஊழியர் மாயம்
துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாவது தளத்தில், கனிம வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட, 'மினரல் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்' என்ற அரசு சார்ந்த பிரிவு செயல்படுகிறது. அரசுக்கு...
சாத்தான்குளம் மார்ட்டின் கொலை வழக்கு : 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி பைனான்சியர் மார்ட்டின் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி...
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்
கோவில்பட்டியில் பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக சாக்கடை கழிவுநீரை பாண்டவர்மகன் கம்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை...
கோவில்பட்டி அருகே கள்ளக்காதலால்மீன் வியாபாரியை கொன்ற மனைவி, மகள் கைது
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடலை கைப்பற்றிய பசுவந்தனை போலீசார்...
கனிமவள கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை – ஸ்ரீவை புதிய டிஎஸ்பி அதிரடி
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாயவன் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மாயவன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக...
ஆழ்வையில் கண்பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது.
கிராம உதயம் கிளை...
கோவில்பட்டியில் ஊரக வேலை சம்பளம் வழங்க ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வழங்கவும். இந்த சம்பளத்தை நம்பி இருக்கும்...
தூத்துக்குடி ரவுடி என்கவுன்டர்
தூத்துக்குடியில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தற்போது:ஆட்டு வியாபாரி கொலை – சாத்தான்குளம் அருகே மறியல்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.இந்த நிலையில்...


















