28.6 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் அருகே பயங்கர விபத்து – லாரி, கார் மோதல்

வீடியோ கீழே https://youtu.be/9XnR-e8ZECo?si=_h9cIGhRZ-rELa4D கேரளா ஸ்ரீ காவியம் சித்ரா காந்திபுரத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மகன் அருண் (33)....

வாரிசு பணம் பங்கீட்டு தகராறு சித்தியை கொன்ற வாலிபர் கைது

கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சேர்ந்த ,நியாயவிலைக்கடை ஊழியர் பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி  16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, மகேஷ்வரி...

சாத்தான்குளம் அருகே டிரான்ஸ்பார்மர் பிரச்சனை- பொது மக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உள்ள பன்னம்பாறை ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதிய மின்மாற்றி...

சாத்தான்குளம்: பலே திருடருக்கு 9 வழக்குகளில் தலா 3 ஆண்டு சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் கொடிமலர் என்பவருக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் 9 திருட்டு வழக்குகளில் ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து...

சாத்தான்குளம் கடையில் கொள்ளை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான கடையில் நேற்று இரவு பூட்டு உடைக்கப்பட்டுள்ளது ஆனால், சென்டர் ...

முதல்வர் வீட்டு முன்பு தீக்குளித்து இறந்தவரின் உடல் கோவில்பட்டி அருகே அடக்கம்

கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர் குளத்தைச் சேர்ந்த வெற்றிமாறன், இவருடைய மனைவி சபரி அம்மாள், இருவரும் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 22ஆம் தேதி வேட்புமனு விண்ணப்பித்தனர், படிவத்தில்...

அவ்வையாரம்மன் கொடை விழா – புத்தகம் படைத்து வணங்கிய பக்தர்கள்

அவ்வையாரம்மன் எனப்படும் கிழவியம்மன் வழிபாடு தென்தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் உள்ளது. அவ்வாறே, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் கிராமம், வழிப்பூலாங்குளத்தில் கொற்றவை (சக்தி) வழிபாட்டுடன்...

பிஸ்கட் கேட்ட வாலிபர் செயினை பறித்ததால் பரபரப்பு

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சண்முக செல்வி (48), இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 4) மதியம் சண்முக செல்வி கடையில் இருந்தபோது ஒரு வாலிபர்...

நாசரேத்தில் துணிக்கடையில் நூதன திருட்டு

நாசரேத் கூட்டுறவு வங்கியின் அருகில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று காலை 9.30 மணி அளவில் வந்தவர் தலையனை கேட்டுள்ளார். தலையணைகள் வீட்டில் இருந்ததால் அதை எடுத்துவர கடைக்காரர்...

பேய் குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில்: ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமசபை தீர்மானம்

ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் பெரியசாமி ஸ்ரீதர்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ