ஆழ்வையில் கண்பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது.
கிராம உதயம் கிளை...
சாத்தான்குளத்தில் மின் இணைப்புக்கு லஞ்சம்?
தமிழக விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்காக 5ஹெச் பி இணைப்புக்கு ரூ 2.50 லட்சமும், 7ஹொச்பி இணைப்புக்கு ரூ 2.75 லட்சமும், 10 ஹெச்பி இணைப்புக்கு ரூ 3லட்சமும்...
பணகுடியில் வெடித்த மர்ம பொருள்- வெடிகுண்டா என ஆய்வு
.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த சொக்கலிங்கபுரம் பகுதியில் பயங்கர சத்ததுடன் மர்ம பொருள்...
குழந்தை இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாளுக்கு (22) திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர்...
கடல் அட்டை கடத்தியவருக்கு சிறை தண்டனை
தூத்துக்குடியில் கடல் அட்டை கடத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் சேசு மகன் ராஜேந்திரன் (46). இவர்...
பணம் கட்டி 5 மாதமாகியும் சர்வே செய்யாததால் ஏரல் தாலுகா அலுவலகத்தில் பெண் தர்ணா
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பொன் ராணி (52). நாசரேத் நகர மகளிர் கூட்டமைப்பு தலைவியாக உள்ளார்.
இவர் வீட்டை...
சாத்தான் குளத்தில் பலத்த மழை – மரங்கள் சரிந்தது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இன்று மதியத்திற்கு மேல் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம்...
நாசரேத் வாலிபர் கொலையில் தூத்துக்குடி கோர்ட்டில் 3 பேர் சரண்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் செல்வ திரவியம் என்ற நபர் நேற்று மர்ம நபர்களால் வெட்டி முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம்...
உடன்குடி திமுக உட்கட்சி பூசலால் பேரூராட்சி து.தலைவர் காலை வாரிவிட முயற்சி – அமைச்சர்...
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி தலைவியாக ஹிமேரா ரமீஸ் பாத்திமா உள்ளார். அவரது கணவர் அசாப் அலி பாதுஷா உறுப்பினராக உள்ளார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவராக நகர திமுக...
கோவில்பட்டி அருகே ஊராட்சி தலைவர் கொலை – பாஜக இளைஞரணி தலைவரிடம் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான கார்த்திக்(33) மற்றும் அதே...















