28.6 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

மயிலை காப்பாற்ற நினைத்த வாலிபர் பைக்கில் இருந்து விழுந்து படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அருகே இன்று காலை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் குறுக்கே வந்த மயில் மீது வாகனம் மோதாமல் இருக்க பைக்கை ஓரமாக...

மகனை வெட்டிக் கொன்ற தந்தை: தூத்துக்குடி கோர்ட் அருகே பயங்கரம்

தூத்துக்குடி நீதிமன்றம் அருகே காசி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் தந்தையே அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

விளாத்திகுளம்-துளசிபட்டி சாலையில் உள்ள வைப்பாற்றில் அக்கரையில் உள்ள தோட்ட கிணற்றில் மயில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவதாக விளாத்திகுளம் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு...

ரயில்பாதைக்கு மணல் திருட்டு: கலெக்டருக்கு நோட்டீஸ்

மதுரை - தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணியில் சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்கள் மணல் அள்ளுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்...

தென் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற எட்டயபுரம் ஆட்டு சந்தை திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இது தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை. இந்த சந்தைக்கு சென்னை,...

குலசைக்கு லோடு ஆட்டோவில் வந்த பக்தர்கள் விபத்தில் பலி

https://youtu.be/BH08NYKO7R4?si=uGYwq4ZRf00ju-Db உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான...

திருச்செந்தூரில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்ஐசி முகவர்களின் லியாபி சங்கத்தின் தென்மண்டல மற்றும் கோட்ட சங்கத்தின் அறிவிப்பின்படி முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எல்ஐசி நிறுவனத்தை கண்டித்து திருச்செந்தூர் கிளை முன்பாக வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்...

திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை. திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம்,...

திருச்செந்தூர் பகுதியில் பனைகளை எரிக்கும் போதை கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடற்கரைபகுதியில் பனை மரங்கள் செழித்து வளர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தினம் தோறும் அந்த பகுதியில் உள்ள...

சாத்தான்குளம் அருகே சாலைப் பள்ளத்தில் சரிந்த அரசு பஸ்

பஸ் வசதிக்கு அடிப்படை சாலை வசதி. அந்த விடயத்தில் நெடுஞ்சாலை துறையினர் உதவினால் மட்டுமே ஊரூருக்கு பிரயாணம் செய்ய முடியும். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ