28.2 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த...

நாசரேத் – குரும்பூர் சாலையை சீரமைக்க மகளிர் கூட்டமைப்பு கோரிக்கை

நாசரேத்தில் பேரூராட்சி பகுதி அனைத்து மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவி பொன்ராணி தலைமை வகித்தார். ஒசார்ட் தொண்டு நிறுவன இயக்குநர்...

தூத்துக்குடியில் இன்ஜினியர் உட்பட இருவர் படுகொலை

தூத்துக்குடி _ திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாகுளம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முகேஷ் என்ற முருகேசன் (40)..கப்பல் இன்ஜினியர். இவரும் தூத்துக்குடி பிரையன் நகர் 14வது தெருவைச் சேர்ந்த ஷிப்பிங் மூழியர் விவேக்கும்...

கோவில்பட்டி நகர்மன்றத் தலைவருடன் மக்கள் மோதல் – பரபரப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கழிவுநீர் வடிகால்.கதிர்வேல் நகர் வழியாக இணைத்து பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்வாயில் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய...

சாத்தான்குளம் அருகே இரு கோயில்களில் திருட்டு

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் பூலுடையார் சாஸ்தா கோயில், பலவேசக்கார சுவாமி கோயில் ஆகியவை அருகருகே உள்ளன. இந்த இரு...

நாசரேத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி

https://youtu.be/ByYrdEF54ug?si=oW0wNaNSPbX7ekcW தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு...

பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது...

நாசரேத் பள்ளி மாணவிகள் மாயம்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரு மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றஇந்த மாணவிகள், பள்ளிக்கு செல்லாமல்...

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு – கலெக்டருக்கு பகிரங்க கடிதம்

தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி மற்றும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள்,பதிப்பகத்தார், வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாக்கள்...

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட வைர நகை – மீட்டுக் கொடுத்த பணியாளர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி - சாரா தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் கல்பனா (26) ஆகியோர் இன்று வந்திருந்தனர். அப்போது கல்பனா கையில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ