விநாயகர் ஊர்வலம் காயல் இஸ்லாமியர் குளிர்பான உபசாரம்
https://youtu.be/AV7mpxAqfyA?si=XT9ZRdjaHW7LwYRY
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விநாயகர்...
திருச்செந்தூர் சப்-இன்ஸ்பெக்டரிடம் மோசடி
திருச்செந்தூர் பாரதியார் தெருவை சேர்ந்த பாபுராஜ் திருச்செந்தூர் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான்...
குடியிருப்பு பகுதியில் உயிரிழந்த மயிலால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெரு பகுதியில் உயரழுத்த மின்கம்பியில் நின்ற மயில் திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார்...
வக்கில் வீட்டில் திருடர்கள் செய்த மோசமான செயல்
தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் நகை, பணம் கிடைக்காததால் வீட்டிலிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி புதுக் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர்...
மண் கொள்ளைக்காக தாமிரபரணி தண்ணீர் நிறுத்தம் கட்சியினர் புகார்
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியில் நடைபெற்ற முன்னோடி மனு நீதி நாள் முகாமில் திருச்செந்தூர் சமுக நலத்திட்ட தாசில்தாரிடம ஆம் ஆத்மிி கட்சி மாாவட்டநிர்வாகி குணசீலன்,மத்துவ மக்கள் கட்சி நிர்வாகி சோடா ரவி மதிமுக...
மதுஅருந்தியபோது தகராறு : நண்பனின் கையை வெட்டிய இருவருக்கு வலை
தூத்துக்குடி டூவிபுரம் 3ஆவது தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் லட்சுமணன் (28). இவர் தனது நண்பரான ராஜகோபால் நகரை சேர்ந்த கொம்பையா மகன் முருகனுடன் (30) சேர்ந்து மது...
தூத்துக்குடி பள்ளியில் மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு
தூத்துக்குடி காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருச்செந்தூர் ரயிலில் போலி டிடிஆர்
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரயிலில் அடிக்கடி போலி டிக்கெட் பரிசோதகர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஆறாம்...
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 16.08.2024-ம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாமினை...
சாத்தான்குளம் ஜெயராஜ் மனைவி நீதிமன்றத்தில் 1 மணி நேரம் சாட்சியம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ்...
















