33.3 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தூத்துக்குடி பள்ளியில் மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு

தூத்துக்குடி காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தூத்துக்குடி பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை ரூ.1.2 கோடி...

தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர் குருசாமி. இவரது வீடு எட்டயபுரம் சாலையில் உள்ளது இன்று காலை ஆறு மணி அளவில் ஊழல்...

ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பு: உடன்குடி வாலிபர் கைது

தூத்துக்குடி காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ஜெமீலுக்கு திருச்செந்தூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் 9 செண்டு...

வேளாங்கண்ணிக்கு சென்ற முதியவர் திடீர் மாயம்

சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் (84) என்பவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக...

காயல்பட்டினம் வாசிராஜா கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் வாசிராஜா, பூரணம், புஷ்கலா, மாடசாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

அஞ்சல் அதிகாரி வீட்டில் இருமுறை திருடி மூன்றாம் முறை தோல்வியடைந்த திருடன் தப்பி ஓட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வடக்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் அதிகாரியான ஆனந்தகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினருடன்...

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் இ-கேஒய்சி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 18வது...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்ற செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை :- கழுகுமலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (38) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சின்ன மாரியப்பன் என்பவரிடம்...

குலசை தசரா : விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா உலக பிரசித்தி பெற்றது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, சுவாமிகளின் வேடங்களை அணிந்து நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். இந்த ஆண்டு தசரா...

அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் கம்பியால்அடித்துக்கொலை

தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டை சேர்ந்தவர் மகாராஜன்(32). பால்பண்னை நடத்திவருகிறார். அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளராக இருந்துவந்தார். இவரது எதிர்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ