32.9 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் கொலையில் இளம் பெண் கைது

சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக இருப்பவர் விக்ராந்த். இவரது தாயார் ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் வசித்து வந்தார். நேற்று பகலில் அவர் தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார்.

ஆழ்வையில் கண்பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது. கிராம உதயம் கிளை...

முறப்பநாட்டில் ரேஸ் மாட்டுவண்டி மோதி முதியவர் உயிரிழப்பு

முறப்பநாடு அருகே ரேஸ் மாட்டுவண்டி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். மாட்டு வண்டியை ஓட்டிவந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூரில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டித்து கருப்பு பேட்ஜ்...

பணம் கேட்டு மிரட்டியவர்கள் உடனடி கைது

தூத்துக்குடி P&T காலனி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமார் (27) மற்றும் தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்சாமி (27) ஆகியோர் அப்பகுதியில் வந்து...

ஆதிபராசக்திக்கு 108 பெண்கள் பாலாபிஷேகம்

தூத்துக்குடி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மழை வளம் வேண்டியும், மக்கள் வளமுடன் வாழ வேண்டியும் கஞ்சி...

சாத்தான்குளம் அருகே சிஎஸ்ஐ சேகர தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தை சேர்ந்தவர் கோயில் பிள்ளை மகன் அதிசயராஜ்( 56). இவருக்கும் மீரான் குளம் சேகர தலைவர்செல்வ பாரதிக்கும் மீரான்குளம் நடுநிலைப்பள்ளியில் ஆர்ச் அமைப்பது தொடர்பாக...

அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு

கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நிரஞ்சலாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்திய அஞ்சல் துறை மற்றும் யுனிசெப் சார்பில் "குழந்தைகள் உரிமை" என்ற கருப்பொருளில் அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்...

தூத்துக்குடியில் போலீஸ் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் போலிஸ் எழுத்து தேர்வு எட்டுமையங்களில் நடை பெறுகிறது. மொத்தம் 9599பேர். 1371பேர் பெண்கள். தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளயில் மட்டும்800 ஆண்கள் காவலர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை முன்னிட்டு மாநகர...
- Advertisement -

LATEST NEWS

MUST READ