முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி: மாவட்ட அளவில் மர்காஷிஸ் பள்ளி சிறப்பிடம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கான கால்பந்து பிரிவில் 48 அணிகள்...
தென்னாடு செய்தி எதிரொலி : நெடுஞ்சாலை பலகை நிறுத்தம்
ஆழ்வார் திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் செம்பூர் விலக்கருகே நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட பெரிய விழிப்புணர்வு விளம்பரப் பலகை உள்ளது.
.கடந்த மாதம் ஏற்பட்ட...
இடைச்சிவிலை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலையில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர் ஏற்பாட்டில் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் சிகிச்சை, இதயவியல்...
தூத்துக்குடியில் போலி வேலை விளம்பரத்தால் ஏமாந்த இளைஞர்கள்
தூத்துக்குடியில் உள்ள புதிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. பெயர் குறிப்பிட்டு தொலைபேசி எண்ணை...
தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்கள்
தூத்துக்குடியில் இருந்து சிவகளை வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் அரசு பேருந்துகள் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அந்த நேரத்தில் வரும்...
சாத்தான்குளம் மயானப் பாதையில் உடைமரம் – இறுதிப் பயணத்திலும் பெரும் துயரம்
தூத்துக்குடி மாவட்டம்...
சாத்தான்குளத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா
https://youtu.be/yO3namxYncc?si=To8HE1XOa0Q0yuI-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து...
பேய்குளம் அருகே கோயிலில் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே விராக்குளம் பகுதியில் உள்ள மேடை தளவாய் மாடசாமி கோயிலுக்குள் இரவு புகுந்த மர்ம நபர்கள் சிலர்...
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அமர் சேவா சங்கம் ஆய்க்குடி மாபெரும் மாற்றுத்திறனாளிகள் பேரணி ஊர்வலம் நடத்தப்பட்டது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல்...
காயல்பட்டினம் வாசிராஜா கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் வாசிராஜா, பூரணம், புஷ்கலா, மாடசாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

















