28.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தீப்பெட்டி தொழிற்சாலையில் கைவரிசை காட்டியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகர் பகுதியை சேர்ந்த சண்முக கனி (72) என்பவர் அங்கு தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு 50 ஆயிரம் மதிப்புள்ள...

விமான நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட...

பன்றியால் சேதமடைந்த பயிருடன் கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

பன்றிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கோட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் இந்தாண்டு...

ஏழை மாணவருக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்வு அறக்கட்டளை நிறுவனர் ஜாய்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்பட்டது. ஆசிரியர்...

டாஸ்மாக்கில் பணத்தோடு பாட்டில் திருட்டு

எட்டயபுரம் அருகே முத்தலாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் விற்பனை முடிந்த பின்னர் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 5) கடையை...

தூத்துக்குடி பகுதியில் மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி போல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டாள் தெரு, தெப்பக்குளம், சிவன் கோவில் தெரு, வஉசி...

வழி தவறி வந்த மானுக்கு அடைக்கலம் கொடுத்த விவசாயி

கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடு பகுதியில் புள்ளி மான், நரி, புனுகுபூனை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமானது காணப்படுகிறது. இந்த நிலையில் துறையூர் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மானை...

காலை உணவு திட்ட பணியாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார். இதில் அரசின் சிறப்பான...

திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் கண்டன நோட்டீஸ்

பங்களாதேஷ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை 12ஆம் தேதி...

65 வயது மூதாட்டி தீ குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி அழகுபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அழகுபாண்டி இறந்து விட்டார். இதனால் பேச்சியம்மாள் தனது மகள்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ